• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்து நோயாளிகள் கடும் அவதி..,

மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்து நோயாளிகள் கடும் அவதி..,

கோவையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்றும் இன்றும் மாலை வேளையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை கோவை மாநகரின் ஒரு சில பகுதிகளில் மட்டும் கன…

இந்தியாவிலேயே முதல் முறையாக பெண் ரயில் பயணிகள் பாதுகாப்புகுழு..,

பெண் பயணிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தாம்பரம் ரயில் நிலையத்தில் சென்னை ரயில்வே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் தாம்பரம் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் வைரவன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின்னர்…

சிவகாசியில் பங்குனி பொங்கல் திருவிழா

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 30-ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் துவங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் 7-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு, இன்று இரவு ஸ்ரீ…

கோவில் திருப்பணிக்கு ரூ1இலட்சம் நிதி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் கோவில் திருப்பணிக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ரூ.1இலட்சம் நிதி வழங்கினார். சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை தாலுகா ஏழாயிரம்பண்ணை ஊராட்சியில் தேவர் நகர் உள்ளது . இங்கு மூன்று சமூகத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீஅதிர்ஷ்ட ஈஸ்வரி காளியம்மன்…

எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரே முதலமைச்சர் தமிழக முதல்வர் மட்டுமே!!

சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையில் திமுக தெற்கு மாவட்டம் சார்பில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கு வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார்…

பீஹாரில் சூழும் கலவர மேகம்.!

பீஹார் முதல்வர் நிதீஷ் குமார், மோடி அரசின் வக்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவு கொடுத்ததை கண்டித்து. பீஹாரில் முதல்வருக்கு எதிராக கண்டன ஊர்வலம். ஊர்வலத்தில், முதல்வர் நிதீஷ் குமார் படத்தை செருப்பால் அடித்த வண்ணம் நடந்த ஊர்வலம். மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய…

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவில் பாஜக தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பங்கேற்பு…

திருச்சி அருகே ஒரு முழு கிராமமும் வக்பு வாரிய சொத்து என அறிவிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. வக்பு வாரிய சட்ட திருத்தத்தை கொண்டு வந்ததற்கு இந்திய அரசுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பாஜக தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி…

தமிழக முதலமைச்சர் உதகை வந்தடைந்தார்..,

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் கள ஆய்வு மேற்கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதன் அடிப்படையில் இன்று நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். நீலகிரி மாவட்டத்திற்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரிக்கு வழியே சாலை மார்க்கமாக வருகை…

கச்சத்தீவு விவகாரத்தில் மக்களுக்கு திமுக பதில் சொல்லியே ஆக வேண்டும் – தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி…

ஒரே நாடு, ஒரே தேர்தல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு, செலவினங்களை மேம்படுத்த உறுதுணையாக இருக்கும். கச்சத்தீவு விவகாரத்தில் மக்களுக்கு திமுக பதில் சொல்லியே ஆக வேண்டும் என தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி அளித்துள்ளார். தமிழக பிரச்சினையை குறித்து பேசுவேன். உள்கட்சி பிரச்சனை குறித்து…

மழையால் வீடுகளின் சுவர் இடிந்தது எம்.எல்.ஏ, சேர்மன் நேரில் ஆறுதல்.

கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வணிக நிறுவனங்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாக்கடை கால்வாய் மற்றும் ஓடைகள் வழியாக சின்ன வாய்க்கால் மற்றும் வீரப்பா நாயக்கன் குளத்தில் கலக்கின்றன. இந்நிலையில் நேற்று இரவு மாலை திடீரென காற்றுடன்…