‘பேட்மிண்டன் குருகுல்’ பயிற்சி குறித்தான செய்தியாளர் சந்திப்பு
கோவை கொடிசியா சாலை அருகே செயல்படும் ராக்ஸ் பள்ளிக்கூடத்தின் ராக்ஸ் பேட்மிண்டன் அகாடெமி, கோபிசந்த் வழிகாட்டுதலில் ‘பேட்மிண்டன் குருகுல்’ குறித்தான செய்தியாளர் சந்திப்பு ராக்ஸ் பள்ளிக்கூடம் வளாகத்தில் நடைபெற்றது. இதில் இந்த பள்ளியின் நிறுவனர் சுவேதா கிருஷ்ணமூர்த்தி, கோபிசந்த், ‘பேட்மிண்டன் குருகுல்’…
மோடியின் வருகையை எதிர்த்து திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம்..,
பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மாவட்ட காங்கிரசார் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலம் புதிதாக கட்டப்பட்டது. அதனை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று (06.04.2025) ராமேஸ்வரத்திற்கு வருகை தந்துள்ளார்.…
சிவகாசியில் மாரியம்மன் கோவில் திருவிழா..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாரியம்மன் கோவில், திருத்தங்களில் உள்ள மாரியம்மன் கோவிலிலும் பங்குனி பொங்கல் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிவகாசி மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில் சயன கோலத்தில் பல்லக்கு சீர்வரிசையுடன் அம்பாள் ரத வீதி பவனி நடைபெற்றது. நாள்தோறும்…
மின் நுகர்வோர்களின் குறை தீர்க்கும் முகாம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மின்சாரம் வாரியம் மின் நுகர்வோர்களின் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. மின் நுகர்வோர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய வசதியாக மின்சாரதுறை சார்பில், மின்சாரவாரிய அலுவலகத்தில் நடைபெற்றது. சிவகாசி எம்எல்ஏ அசோகன், சாத்தூர் எம்எல்ஏ ரகுராமன் ஆகியோர்…
மோடியை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்ட இந்திய காங்கிரஸ் வடக்கு, தெற்கு சார்பாக மோடியை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட இந்திய காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன், தெற்கு மாவட்ட தலைவர் சுப்புராம் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்தும்,…
பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம்..,
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சிவகாசி சட்டமன்ற தொகுதி கழகம் மற்றும் சிவகாசி மாநகராட்சி சிவகாசி கிழக்கு பகுதி கழகம் சார்பாக,பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பான.கழக நிர்வாகிகள்ஆலோசனை கூட்டம் பூத்எண்:193,194,195,196,197,198,199,200,204 உட்பட்ட பகுதிகளுக்கு.சிவகாசி காரனேஷன் காலனி மாஸ்…
பெண்ணை கொடூரமாக தாக்கி கொல்ல முயன்ற ஆட்டோ டிரைவர் கைது
குமரி நித்திரவிளையில் பெண்ணை பிறப்புறுப்பில் கொடூரமாக தாக்கி கொல்ல முயன்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். கன்னியாக்குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள பூத்துறை தோப்பு பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவரான இப்ராஹீம் (39). இவரது ஆட்டோவில் அடிக்கடி சவாரி…
அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் அரசு விழா – மு. க. ஸ்டாலின் பேரூரை
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நீலகிரி மாவட்டம், உதகமண்டலம், அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் இன்று (06.04.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில், புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்து, ரூ.727…
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி,பரிசுகள் வழங்கினார் எம்.பி. விஜய்வசந்த்..,
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்தும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி கன்னியாகுமரி மாவட்டம் அழகிய மண்டபம் திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. குமரி மக்களவை விஜய்வசந்த்க்கு கல்லூரி என்சிசி மாணவர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிறுபான்மை ஆணையைத்தைச்…
இதயங்கள் இணையும் சமூக நல்லிணக்க பெருநாள் சந்திப்பு..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தேரிழந்தூர் கிராமத்தில் இஸ்லாமிய ஜமாத்தார்கள் சார்பில் இதயங்கள் இணையும் சமூக நல்லிணக்க பெருநாள் சந்திப்பு விழா நடைபெற்றது. விழாவில் இந்து கிறிஸ்தவ முஸ்லிம் மதபோதவர்கள் பங்குபெற்று அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். மதத்தால் நாம் பிரிக்கப்பட்டுள்ளோம்…




