குமரியில் செங்கோட்டையன் பகவதியம்மனை தரிசனம் செய்தாரா.?
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சென்னை கிண்டி நட்சத்திர விடுதியில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்த உண்மை செய்தி தமிழகம் முழுவதும் தெரிந்திருக்கும் நிலையில், கன்னியாகுமரியில் இன்று (ஏப்ரல்_6) சூரியன் உதிக்கும் நேரத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கன்னியாகுமரி பகவதியம்மனை…
பிரதமர் மோடி சந்திப்பை புறக்கணித்த எம்.பி. மாணிக்கம் தாகூர்
மதுரை வரும் பிரதமர் மோடியை சந்திக்கும் நிகழ்ச்சியினை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.மாணிக்கம் தாகூர் புறக்கணித்தார். சிறுபான்மையினக்கு எதிரான வக்பு வாரிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி வரவேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. ராமேஸ்வரம்…
தமிழக முதல்வருக்கும் போக்குவரத்து துறை அமைச்சருக்கும் வேண்டுகோள்..,
சிவகங்கை நகரமானது தொன்மை வாய்ந்த நகரம் மற்றும் மாவட்ட தலைநகரமாகும். வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலமாகவும் அமைந்துள்ளது. சிவகங்கை நகரானது பல கிராமங்களை உள்ளடக்கியது. சிவகங்கையை சுற்றியுள்ள பல இலட்சக்கணக்கான பொதுமக்கள் பல ஊர்களுக்கு போக்குவரத்திற்காக வந்து செல்லும் நகரமாக உள்ளது.…
பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்..,
மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்தும் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம்…
தண்ணீர் பந்தலை திறந்துவைத்த தவெக கட்சி முத்து பாரதி..,
தமிழக வெற்றி கழக கட்சித் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்டு சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நகர செயலாளர் தளபதிகோபி ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் முத்து பாரதி தலைமையில் முதல் முதலாக தண்ணீர்…
மோடியை கண்டித்து மாவட்ட முழுவதும் ஆர்ப்பாட்டம்..,
தமிழகம் வரும் மோடியை கண்டித்து மாவட்ட முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பிலும் இந்திய கூட்டணியை சார்ந்தவர்களும் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சுகிராமம் ஜங்ஷனில் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்…
சிவகாசியில் வர்த்தகர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வர்த்தகர்கள் சங்க மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக குமரவேல், துணைத் தலைவராக கண்ணன், செயலாளராக மணிசங்கர், பொருளாளராக பாஸ்கரன், துணைச் செயலாளராக டேவிட், சண்முகவேல், விக்டர்…
பிரதமர் மோடியை திரும்பி போகும்படி வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..,
பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளார். இந்த நிலையில் பிரதமரை கண்டித்தும் அவரை திரும்பி போகும்படி வலியுறுத்தியும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள…
மோடி தமிழகம் வருவதை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…
தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி தமிழகம் வருவதை கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாட்டிற்கு இன்று வருகை தரும், பாரதப் பிரதமர் மோடியை கண்டித்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் காலை 10,00…
ரேக்ளா, மாட்டு வண்டி பந்தயம் – அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு !!!
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை வடக்கு மாவட்ட தி.மு.க கவுண்டம்பாளையம் பகுதி கழகம் சார்பில், கால்நடை கலாச்சாரம் மற்றும் ரேக்ளா பாதுகாப்பு சங்கம் இணைந்து மூன்றாம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி மற்றும் குதிரை…




