ஒன்றாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா..!!!
நாகை அடுத்த நாகூரில் பிரமாண்டமாக நடைபெற்ற மழலைகள் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஒன்றாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் மகிழ்ச்சியில் அங்கி உடை அணிந்து பள்ளிக் குழந்தைகள் உற்சாக நடனமாடினர். பட்டமளிப்பு விழா, பட்டம் பெறுதல், குழந்தைகள் நடனம் நாகை அடுத்த நாகூர்…
சிவன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா..,
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு அசனாம்பிகை அம்மன் உடனுறை வைத்தியநாத ஸ்வாமி திருக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா 11 நாட்கள் நடைபெறும் இதுபோல் இந்த ஆண்டு 1/4/24 அன்று தொடங்கிய திருவிழா. தினசரி காலை மாலை இரு…
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது..,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சின்னபண்டாரகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மகன் பிரதீஷ் வயது 22 இவர் வீட்டில் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்கியுள்ளனர். அப்பொழுது இரண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது. அவருடைய…
கேஸ் உயர்வை கண்டித்து மகளிர் ஆர்ப்பாட்டம்..,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்திந்திய மாதர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கேஸ் விலை உயர்வை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவில்லிபுத்தூர் இடைய பொட்டல் தெருவில் அனைத்திந்திய மாதர் சங்கத்தின் சார்பாக கிளை தலைவர் லதா தலைமையில்…
மாங்கனாம்பட்டி வீரமாகாளியம்மன் திருவிழா..,
தமிழ்நாட்டிலேயே அதிகப்படியான வாடிவாசலை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம். இந்த மாவட்டத்தில் தான் அதிகப்படியான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஜனவரி 4ம் தேதி தமிழ்நாட்டின் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில்…
ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் நவீன மருத்துவ கருவி..,
மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு,பரவை மீனாட்சியில் ஜி எச் .சி .எல் .சமூகப்பணி அறக்கட்டளை சார்பாக மதுரை ரோட்டரி கிளப்புடன் இணைந்து ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் நவீன நுண் கதிர்வீச்சு புற்றுநோயை கண்டறியும் படக்…
வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரியில் பன்னாட்டு பயிற்சி அதிகாரிகளுக்கு பட்டமளிப்பு வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்க்காக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வருகை புரிந்துள்ள நிலையில்,தற்போது இராணுவ பயிற்சி கல்லூரியில் இராணுவ வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு…
அஜித் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம்!!
நடிகர் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் கரூரில் 5 திரையரங்குகளில் இன்று வெளியீடு. அஜித் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து பட்டாசு வெடித்து பூசணிக்காய் உடைத்து ரசிகர்கள் கொண்டாட்டம் – இதனால் திண்ணப்ப கர்ணர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.…
புஷ்ப கண்ணன் நூதனப் பிரதிஷ்டை விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனக நாராயண பெருமாள் திருக்கோவிலில் உள்ள நந்தவனத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஜெனக புஷ்ப கண்ணன் சிலைக்கு நூதன பிரதிஷ்டை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோ பூஜை உடன் யாக வேள்வி தொடங்கி நடைபெற்றது பால்…
ஸ்ரீ உச்சிமாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பூமேட்டு…








