முத்தாலம்மன் கோவிலின் சப்பர தேர் திருவிழா..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் கிராமத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோவிலின் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சப்பர தேர் திருவிழா இன்று…
ஸ்ரீ பிரளய நாத சுவாமி சிவாலயத்தில் பிரதோஷ விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளய நாதசுவாமி ஆலயத்தில் பங்குனி மாத வளர்பிறை பிரதோஷ விழா நடைபெற்றது. நந்தி பகவானுக்கு பால் தயிர் வெண்ணெய் நெய் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் திருக்கோவிலுக்குள் வலம்…
செல்போன்களை திருடிய நபரின் சி.சி.டி.வி காட்சிகள்!!
கோவை, துடியலூர் கவுண்டம்பாளையம் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனித், தனியாக இருக்கும் தனியார் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் பட்டப் பகலில் மர்ம நபர்கள் வீடுகளில் இருந்த பூட்டை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியது.…
ஸ்ரீ மாரியம்மன் கோவில் அன்னதான விழா..,
மதுரை மாவட்டம் புதூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் 109 ஆம் ஆண்டு பங்குனி உற்சவம் பெருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய…
தேசிய நில அளவை தின விழா செயற்குழு கூட்டம்..,
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே தேசிய நிலஅளவை தினவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மதுரை மாவட்ட மையத்தின் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ராஜ்குமார் தலைவை தாங்கினார். முத்து முனியாண்டி முன்னிலை வகித்தார்.…
டாஸ்மாக் விற்பனையாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..,
பணி நிரந்தரம் காலம் முறை ஊதியம் பணியாளர்களுக்கு முறையான நிலையான அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் போன்ற பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றி தர வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நடைபெற்றது. மதுரை மாவட்டம்…
ஆளுநரே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு..,
திமுக மற்றும் பாஜக இடையே அரசியல் கருத்து வேறுபாடு அதிகரித்து வரும் சூழலில் மதுரை மாவட்டத்தில் திமுக பாஜகவினரிடையே போஸ்டர் யுத்தம் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஆளுநர் விவகாரத்தில் இரு தினங்களுக்கு முன்பு நீதிமன்ற தீர்ப்பு வந்ததன் அடிப்படையில் மதுரை திருப்பரங்குன்றம்…
ஆண்டியப்பட்டியில் முனியப்பன் கோயில் திருவிழா..,
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள கம்பிளியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டியப்பட்டியில் முனியப்பன் கோவில் உள்ளது.இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் திருவிழா நடத்தப்படும்.அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதையொட்டி கோயில் பூசாரிகள் அரிவாளுடன் கிராம பகுதியில் ஊர்வலமாக வந்து…
சமரச மையம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி..,
நாகையில் சமரச நாள் விழாவை முன்னிட்டு சமரச நீதிமன்றம் சார்பில் நாகப்பட்டினத்தில்ல பொது மக்களிடையே சமரச மையம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நீதிபதிகள் நடத்தினர். நீதிமன்றங்களில் செயல்படும் சமரச நீதிமன்றங்கள் வாயிலாக நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள வழக்குகள் சமரசம் மூலம்…
மதுரையில் தர்பூசணி பரோட்டா விற்பனை – டெம்பிள் சிட்டி உணவக வீடியோ விளம்பரத்தால் சர்ச்சை…
மதுரையில் தர்பூசணி பரோட்டா விற்பனை செய்யப்பட்டது. மதுரை டெம்பிள் சிட்டி உணவக வீடியோ விளம்பரத்தால் சர்ச்சைக்குள்ளாகியது. உணவு பாதுகாப்புத்துறை அனுமதியுடன் புதிய வகை உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு அனுமதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். மதுரையில் பிரபல உணவகமான டெம்பிள்…








