• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே மீண்டும் தோல்வி- ராஜஸ்தான் அபார வெற்றி!

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே மீண்டும் தோல்வி- ராஜஸ்தான் அபார வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11வது லீக் ஆட்டத்தில் ஹசரங்காவின் அபார பந்து வீச்சால் சென்னை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வென்றது. நடப்பு ஐபிஎல் சீசனின் 11-வது லீக் ஆட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்​சபரா ஸ்டிடேடி​யத்​தில்…

இஸ்லாமியப் பெருமக்களின் பாதுகாவலாக அதிமுக இருக்கும் – இபிஎஸ் ரம்ஜான் வாழ்த்து!

இஸ்லாமியப் பெருமக்களின் பாதுகாவலராக அதிமுக என்றென்றும் இருக்கும் என்பதை இந்த ரம்ஜான் நாளில் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று (மார்ச் 31) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகையை…

மியான்மரில் தொடரும் நிலநடுக்கம்- உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,700 ஆக உயர்வு

மியான்மரில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் இதுவரை 1,700 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3,408 பேர் படுகாயமடைந்துள்ளனர். மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த மார்ச் 28-ம் தேதி அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மாண்டலே அருகே முதலில் ஏற்பட்ட…

ரூ 64 லட்சத்தில் கலைக்கூடம், உணவுக் கூடத்திற்கான பூமி பூஜை..,

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ கம்பராயபெருமாள் கோவில் வளாகத்தில் ரூ 64 லட்சத்தில் கட்டப்படவுள்ள கலைக்கூடம், உணவுக்கூடத்திற்கான பூமி பூஜை கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. தேனி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் அருள் மிகு கம்பம் ஸ்ரீ கம்பராயபெருமாள்…

மரத்தில் தண்டுப் பட்டை கட்டுதல் வேளாண் மாணவிகள் செயல் விளக்கம்..,

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டத்தில் ஊரக வேளாண் அனுபவ திட்டத்தில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவிகள் ஈடுபட்டுள்ளனர். அலங்காநல்லூர் அருகே, பாலமேடு கிராமத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் வேளாண் மாணவி தேவிஸ்ரீ மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த மா…

கேஸ் அடுப்பு தயாரிக்கும் தொழிற்கூடத்தில் தீ விபத்து..,

மதுரை செல்லூர் அகிம்சாபுரம் 5ஆவது தெரு பகுதியில் ராஜா என்பவர் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் அடுப்புகள் (ஸ்டவ்) தயாரிக்கும் தொழிற் கூடம் வைத்துள்ளார். இந்த தொழிற்கூடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டு மளமளவென தீ பரவியது. இதைப் பார்த்த அக்கம்…

இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் எம்.பி.விஜய் வசந்த்..,

ஒரு மாதம் நோன்பிருந்து, பசியின் துன்பத்தை அறிந்து இன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் அனைவரிடத்திலும் அன்பை காட்டி, ஏழை எளியோருக்கு உதவிகள் புரிந்து அனைவரும் சகோதரத்துவத்துடன் சமூகத்தில் வாழ்ந்திட இந்நாளில் பிரார்த்திக்கிறேன். நபிகள்…

ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி பொன் விழாவினை முன்னிட்டு மாரத்தான் போட்டி..,

சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி தொடங்கப்பட்டு 25 வது வெள்ளி விழாவை முன்னிட்டு உடற் கல்வித்துறை சார்பில் குறுகிய தூர மாரத்தான் ஓட்ட பந்தயம் நடைபெற்றது. ஓட்டப்பந்தய நிகழ்ச்சி ரயோலா பள்ளி விளையாட்டு மைதானத்தில் இருந்து காளீஸ்வரி கல்லூரி மைதானம் வரையிலும் பள்ளி…

“கலைச் சங்கமம் கிராமியக் கலை நிகழ்ச்சிகள்..,

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னீட்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கும் “கலைச் சங்கமம் கிராமியக் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. அனைவரையும் விழா ஒருங்கிணைப்பாளர்M.உமாராணிவரவேற்றர். விழாவிற்கு…

தேரழுந்தூரில் நடைபெற்ற கம்பராமாயண விழாவில் ஆளுநர் ஆர்.என் ரவி பேச்சு..,

தமிழ் கலாச்சாரத்தின் ஆன்மாவாக கம்பராமாயணம் விளங்குகிறது, அரசியல் காரணங்களுக்காக தமிழ் கலாச்சாரம் மறக்கடிக்கப்படுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது, தமிழ் மொழி மீது வேறு தலைவர்கள் காட்டாத அக்கறையை பிரதமர் நரேந்திர மோடி காட்டி வருகிறார், கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த தேரழுந்தூரில்…