பெண்களிடம் செயின் பறிப்பு ஈடுபட்ட இருவர் மருத்துவமனையில் சிகிச்சை..,
கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல் ஆணையர் உத்திரவின் பேரில், மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வந்தது. குற்ற சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் இருந்த பல்வேறு CCTV கேமரா…
பேரூராட்சி தலைவரால் இரண்டு கட்சிகள் இடையே ஏற்பட்ட மோதல்
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள கஸ்தூரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தி.மு.க வில் இருந்து அ.தி.மு.க வுக்கு கட்சி மாறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அ.தி.மு.க பூத் கமிட்டி கூட்டம் கஸ்தூரிபாளையத்தில்…
எம்புரான் திரைப்படத்தில் பெரியார் அணை குறித்து சர்ச்சைக்குரிய காட்சி.
எம்புரான் திரைப்படத்தில் முல்லைப்பெரியார் அணை குறித்து தவறாகச் சித்தரிக்கும் காட்சிகளை நீக்கக்கோரி பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தினர் போராட்டம் அறிவித்துள்ளனர். எல்2: எம்புரான் 2025 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழி திரைப்படமாகும். பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், வெளியான இத்திரைப்படத்தை,…
மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பேட்டி..,
கோவை விமான நிலையத்தில் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், யார் முதல்வர் என்பதை தீர்மானிப்பது மக்கள் தான் எனவும் கருத்துக்கணிப்பு சொல்வதை வைத்து அதனை தீர்மானிக்க முடியாது என தெரிவித்தார். 2026…
நடிகர் விக்ரம் நடித்த வீர தீர சூரன் திண்ணப்பா திரையரங்கில்..,
கரூரில் நடிகர் விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் திண்ணப்பா மற்றும் கலையரங்கம் ஆகிய 2 திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் இன்று திண்ணப்பா திரையரங்கத்திற்கு மாலை 6 மணிக்கு மேல் நடிகர் விக்ரம், நடிகை மற்றும்…
காரை வழிமறித்து கண்ணாடியை உடைத்து கொள்ளை முயற்சி..,
சென்னை மாங்காடு பகுதியைச் சார்ந்தவர் சஞ்சீவி இவர் திண்டுக்கல் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சனி மற்றும் ஞாயிறு விடுமுறைக்காக சொந்த ஊரான மாங்காட்டிற்கு வந்து விட்டு சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்று…
அருள்மிகு ஸ்ரீ பிள்ளைவயல் காளியம்மன் சிறப்பு அபிஷேகம்..,
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள மிகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பிள்ளைவையல் காளியம்மன் திருக்கோவிலில்10-02-2025 அன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது . அதனை தொடர்ந்து இன்று 48வது நாள் மண்டல பூஜை விழா முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு…
பத்மநாபபுரத்தில் பங்குனி உத்திர திருவிழா..,
தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரத்தில் 1744-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் மார்த்தாண்டவர்மா காலத்தில் கட்டப்பட்ட ராமசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா…
மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவு தான்..,
மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறு சீரமைப்பு என்பது நம் மீது தொங்கி கொண்டிருக்கும் கத்திக்கு சமம் எனவும் அது நம்முடைய மாநில உரிமைகளை பறிப்பதற்கும் மாநிலத்தின் நலன்களை பறிப்பதற்கும் பாஜக அரசு தரும் தாக்குதல் எனவும் தெரிவித்தார். மேலும் இந்த…
மதுபான கடையை அகற்றக்கோரி த.வெ.க,வினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்..,
கோவை க.க.சாவடி – வேலந்தாவளம் சாலை பகுதியில் உள்ள குடியிருப்பு அருகே புதிததாக தனியார் டாஸ்மாக் மதுபான கடை ஒன்று அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் அருகில் வசிக்கும் குழந்தைகள் பெண்கள்,பொதுமக்கள் என பலரும் பாதிக்கப்படுவதாகவும் இந்த மதுபான கடையை உடனே…




