திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 7 உள்ளூர் விடுமுறை!
பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ளதால் திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 7 -ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில், சைவ சமய தலைமை பீடங்களில் ஒன்றாக விளங்குகிறது. இது சைவ சமயக் குரவர்களான அப்பர்,…
மன்சூர் அலிகான் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “யார் அந்த சார் “
வேலு பிரபாகரன் இயக்கத்தில் மன்சூர் அலிகான் நடிப்பில் உருவாகும் படம் “யார் அந்த சார்” சமீபத்தில் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் ஒரே கேள்வி“யார் அந்த சார்”? அந்தக் கேள்வியை தலைப்பாக்கி, படத்தை மிகவும் விறுவிறுப்பாக உருவாகி உள்ளது. சென்ற வருடம் மதுவுக்கு…
உலக நன்மைக்காக சிறப்பு துஆ செய்து வழிபாடு..,
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாத நோன்பாகும். அதனடிப்படையில் ரமலான் மாதத்தில் அதிகாலை முதல் மாலை வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் இஸ்லாமியர்கள் நோன்பினை கடைபிடிப்பார்கள். ரமலான் மாதம் முதல்நாள் தொடங்கி தொடர்ச்சியாக 30நாட்களும் நோன்பினை கடைபிடிக்கும் இஸ்லாமியர்கள்…
செங்கோட்டையன் இன்று மீண்டும் டெல்லி பயணம்- என்ன நடக்கிறது அதிமுகவில்?
அதிமுக மூத்த தலைவரான கே.ஏ.செங்கோட்டையன் இன்று இரவு மீண்டும் டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு(2026) சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கூட்டணி முயற்சிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. பூத் கமிட்டி அமைக்கும்…
பறவைகளுக்கு நீரும், உணவும் கொடையளிப்போம் – மு.க.ஸ்டாலின் உணர்வுப்பூர்வமான ட்வீட்!
கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும், உணவும் கொடையளிப்போம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 27-ம் தேதி முதல் வெப்பத்தின் அளவு 2 முதல் 4…
வீட்டிற்குள் சுமார் 40 வயது மதிக்கத்தக்கவர் சடலமாக மீட்பு..,
விருகம்பாக்கம் பகுதியில் கணபதிராஜ் நகர் பிரதான சாலையில் கடந்த இரண்டு நாட்களாகவே வீடு ஒன்று பூட்டியே கிடந்துள்ளது. இந்நிலையில், இந்த வீட்டிலிருந்து திடீரென துர்நாற்றம் வீசியதால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், விருகம்பாக்கம் காவல்துறையினருக்கு நேற்று மாலை தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு…
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு- ஒரு சவரன் ரூ.67,400
வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்துள்ளளதால், ஒரு சவரன்தங்கம் விலை ரூ.67 ஆயிரத்தை கடந்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி…
சிலைத் திருட்டில் ஈடுபட்ட 14 வயது சிறுவன் உட்பட இரண்டு பேர் கைது…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருள்புரம் செந்தூரான் காலனியில் உள்ள முருகர் கோவிலில் இருந்த ரூ. 20000 மதிப்புள்ள முருகர் சிலை கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போனது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு…
ரம்ஜான் பண்டிகை கோலாகலம்- பிரதமர் மோடி வாழ்த்து
இஸ்லாமியர்கள் அனைவரின் எல்லா முயற்சிகளிலும் வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்கட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை இஸ்லாமியர்களால் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.…
அன்பு வளர்பிறையாக வளரட்டும்- தவெக தலைவர் விஜய் வாழ்த்து!
அனைவரிடமும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை, வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ரமலான் எனப்படும் ரம்ஜான் பண்டிகை இந்த மாதத்தில் வானில் தோன்றும்…




