புகையிலை பாக்கெட்டுகள் காரில் கடத்திய கல்லூரி மாணவன் கைது
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள், கஞ்சா, விற்பனை நடைபெறுவதை தடுக்கவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும், நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், அதனை விற்பவர்கள் பல்வேறு இடங்களில் ரகசியமாக தொடர்ந்து வருகின்றனர். இது குறித்து சாத்தூர் டிஎஸ்பி நாகராஜனுக்கு…
பளு தூக்கு போட்டியில் 3 பதக்கங்கள் வென்ற சென்னை ஐ.டி. பணியாளர் திலகவதி
பெண்களுக்கான பளு தூக்குதல் போட்டியில், சென்னை ஐ.டி., பணியாளர் திலகவதி 3 பதக்கங்கள் வென்று அசத்தினர் . சென்னையில் அனைத்து பிரிவு பெண்களுக்காக நடத்தப்பட்ட பளு தூக்குதல் (பவர் லிஃப்டிங்) போட்டியில் பெண்கள் பலர் உற்சாகமாக கலந்து கொண்டனர் . இந்தியாவில்…
கம்பம் பிளெஸ் ஆல் டிரஸ்ட் சார்பில் இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம்
தேனி மாவட்டம், கம்பத்தில் பிளெஸ் ஆல் டிரஸ்ட், தேனி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில் பலர் பங்கேற்றனர். குலாளர் சமுதாய கூடத்தில் நடைபெற்ற முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கம்பம் லயன்ஸ் கிளப்,…
வலையங்குளம் அரசு பள்ளியின் 110-வது ஆண்டு விழா
திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளம் அரசு பள்ளி ஆண்டு விழாவில் கிராமப்புற மாணவர்களின் தனித்திறமைகளை வளர்க்கும் விதமாக பள்ளியின் 110-வது ஆண்டு விழா நடைபெற்றது. மாற்றுதிறனாளி மாணவர் குழுவில் நடனம், மாணவர் திறன் வளர்ப்பு முன்னோட்டம் நிகழ்ச்சி, செல்போன் விழிப்புணர்வு நாடகம், நாட்டியம்…
போலீசார் வேலையை மட்டும் பார்க்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை !!!
அ.தி.மு.க வினர் பூத் வாரியாக சோதனை செய்ய வேண்டும் இல்லையென்றால் இறந்தவர்களின் ஓட்டுகளை தி.மு.க வினர் கள்ள ஓட்டு போடுவார்கள் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி !!! முன்னாள் அமைச்சரும் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கழக பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை…
தேனியில் வெளுத்து வாங்கிய கனமழை – விவசாயிகள் மகிழ்ச்சி
தேனி மாவட்டம் பெரியகுளம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு முற்றிலும்…
சூரைக்காற்று காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டம் அடிக்கும் விமானங்கள்
பெங்களூருவில் கனமழை சூரைக்காற்று காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டம் அடிக்கும் விமானங்கள் சென்னை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. நீண்ட நேரமாக காத்திருந்து ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கி வருகிறது . பெங்களூரு விமான நிலையத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால்…
அனில்ஜெயின் தலைமையிலான மேற்பார்வை குழு இன்று பெரியாறு அணையில் ஆய்வு
தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில்ஜெயின் தலைமையிலான மேற்பார்வை குழு இன்று பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர். முல்லைப்பெரியாறு அணை பிரச்சனைக்கு தேசிய அளவிலான நிபுனர் குழுவை அமைக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த மற்றும் தீபங்கர்தத்தா ஆகியோர் உதிதரவிட்டதை தொடர்ந்து,…
இந்தியாவில் 5ஜி சேவை மூன்று மடங்கு அதிகரிப்பு
நாடு முழுவதும் 5ஜி டேட்டா சேவை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Fixed Wireless Access (FWA)-வின் தொடர்ச்சியான வளர்ச்சி, டேட்டா பயன்பாட்டை அதிகரிக்கச் செய்கிறது, இதனால், FWA பயனர்கள் இப்போது சராசரி மொபைல் டேட்டா பயனரை விட…




