• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

திருக்குவளை அருகே திருவாய்மூரில் அமைந்துள்ள‌ பிரசித்தி பெற்ற ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு, நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த திருவாய்மூரில் சப்த விடங்க ஸ்தலங்களில்…

குப்பைத்தொட்டி அருகில் ஆறு மாத பெண் சிசு இறந்த நிலையில்..,

மதுரை மாநகர் மஹபூப்பாளையம் அன்சாரிநகர் 7ஆவது தெரு கோவில் பிள்ளை காலனி அருகே குப்பைத்தொட்டி அருகில் ஆறு மாத பெண் சிசு இறந்த நிலையில் உடல் கிடந்திருக்கிறது இதைப் பார்த்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து எஸ் எஸ் காலனி காவல்…

வி. பி.எம்.எம். கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,

ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை ரோட்டில் உள்ள வி பி எம் எம் கல்வி நிறுவனத்தில் 26 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது பட்டமளிப்பு விழாவிற்கு சேர்மன் வி பி எம் சங்கர் தலைமை தாங்கினார் விழாவில்தாளாளர் பழனிச்செல்வி சங்கர் துணை சேர்மன் தங்க…

மது விற்பனைக்கு எதிராக புறநகரில் போலீசார் திடீர் சோதனை

கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புறநகர் பகுதிகளில் உள்ள தாபா ஹோட்டல்களில் தமிழக அரசின் மதுபானம் சட்டவிரோதமாக விற்கப்படுவதாக வந்த புகார்களை அடுத்து, சிறப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனைகளில் ஈடுபட்டனர். அன்னூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும்…

எம். பி.மாணிக்கம் தனியார் பள்ளியில் விருது வழங்கும் நிகழ்ச்சி..,

மதுரை வில்லாபுரத்தில் தனியார் ஆரம்பப் பள்ளியின் 33வது ஆண்டு விழாவில் விருது நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டார்.கல்வி என்பது மாணவர்களுக்கு வாழ்க்கையை வளமாக்கும். கல்வி கற்பதன் மூலம் ஏனைய செல்வங்களை பெறலாம் வீட்டிற்கும் நாட்டிற்கும் பயனுள்ள வகையில் கல்வி கற்று…

முதல்வர் துணை முதல்வருடன் எம்.பி. விஜய் வசந்த் மரியாதை நிமித்தமாக சந்திப்பு..,

நாடாளுமன்ற தொகுதி மறுவரையரை தொடர்பான முதல் கூட்டுக்குழு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்திய மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர…

மின் கடத்தி பெட்டி தீப்பிடித்து எரிந்ததால் பேருந்துக்காக காத்து இருந்த பயணிகள் அலறி அடித்து ஓட்டம்..,

கோவை, ஹோப்ஸ் கல்லூரி சிக்னல் அருகே சாலையின் ஓரத்தில் அமைந்து இருந்த மின்வாரிய பெட்டி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. கோவை மாநகரப் பல்வேறு பகுதிகளில் டிரான்ஸ்பார்மர் பதிலாக பூமிக்கு அடியில் வயர்கள் பதித்து…

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக என கட்சி பாகுபாடு இன்றி, ஒரே மேடையில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி..,

மயிலாடுதுறையில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக என கட்சி பாகுபாடு இன்றி, ஒரே மேடையில் அமர்ந்து நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி:- மதபேதங்களை மறந்து ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர். மயிலாடுதுறை கூறைநாடு பெரிய பள்ளிவாசல் தெருவில் சனிக்கிழமை நடைபெற்ற நல்லிணக்க இஃப்தார்…

இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே .டி. ராஜேந்திர பாலாஜி..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் எட்டாம் ஆண்டு சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி சமந்தாபுரம் ஜாஸ்மின் மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எஸ் டி பிஸ ஐ கட்சி நகர தலைவர் முகமது ராஜா தலைமை வகித்தார். நகர செயலாளர்…

நாட்டின் மிகப்பெரிய நடிகர் நரேந்திர மோடிதான் – கேரளா மாநில பினோய் விஸ்வம் பேட்டி…

பாஜக தொகுதி வரையறை கூட்டம் நாடகம் என்கிறார்கள். இந்த நாட்டின் மிகப்பெரிய நடிகர் நரேந்திர மோடிதான் என கேரளா மாநிலம் இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் பினோய் விஸ்வம் பேட்டி தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர்…