• Mon. Apr 28th, 2025

Muruganantham. p

  • Home
  • ரூ.500 நோட்டுகளை தரையில் கொட்டி தர்ணா போராட்டம்

ரூ.500 நோட்டுகளை தரையில் கொட்டி தர்ணா போராட்டம்

குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்க 25 ஆயிரம் ரூபாய் பணம் பறித்து மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தரவும் வீடு வழங்கவும் கோரி, குறவர் சமுதாய தம்பதியர் தேனி ஆட்சியர் அலுவலகம் முன் 500 ரூபாய்…

புத்தகத் திருவிழாவினை ஊரக வளர்ச்சி அமைச்சர் ஐ. பெரியசாமி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கல்விக்காக 47 ஆயிரம் கோடி ஒதுக்கிய ஒரே முதல்வர் மு.க ஸ்டாலின் தான் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார். தேனி அருகே பழனிசெட்டிப்பட்டியில் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் மூன்றாம் ஆண்டு புத்தக கண்காட்சி நிகழ்ச்சி இன்று தொடங்கி நடைபெற்றது.…

கனமழையால் கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து அதிகரிப்பு..,

சுட்டெரிக்கும் கோடை வெயிலின் வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள் குவியும் சுற்றுலா பயணிகள் மகிழ்கின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவி. இந்த அருவிக்கு நீர் வரத்தானது மேற்கு…

தேனியில் வெளுத்து வாங்கிய கனமழை – விவசாயிகள் மகிழ்ச்சி

தேனி மாவட்டம் பெரியகுளம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு முற்றிலும்…

கன மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி..,

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாத நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்களை வாட்டி வதைத்த்து இந்நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது அதுபோல் இன்று மாலை தேனி மற்றும்…

ஸ்டாலினை கண்டித்து போடியில் பாஜகவினர் வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..

தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கேரளா கர்நாடக முதல்வர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து போடியில் பாஜகவினர் தங்களது வீடுகளுக்கு முன்பாக கருப்பு கொடி கையில் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய…

தேனி பழனிசெட்டிபட்டி மக்களை வஞ்சிக்கிறாரா மிதுன்சக்கரவர்த்தி?

நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் ஆறு மாதங்களாக ஒரு தெருவிற்கு மட்டும் சாலை வசதி செய்து கொடுக்காமல் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கப்படுகிறது, இந்த கொடுமை எங்கு தெரியுமா? யார் இப்படி செய்கிறார்? என்ற கேள்விகளுக்கு ஒரே பதில்…

விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டிய சிவபிரசாத்

சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்களில் உதவி எண் ஸ்டிக்கரை ஒட்டி, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தேனி பங்களாமேட்டில் சைபர் கிரைம் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேனி மாவட்ட காவல்…