பொது மருத்துவத் துறை பேராசிரியர் பணி நிறைவு விழா..,
மதுரை அரசு இராஜாஜி மருத்துவ கல்லூரியில் பொது மருத்துவ துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து துறை தலைவராக பணி புரிந்தும் ஓய்வு பெறும் பேராசிரியர் நடராஜன் க்கு பணி நிறைவு பாராட்டு விழா மதுரை அரசு இராசாசி மருத்துவ கல்லூரி கருத்தரங்கு கூடத்தில்…
மரக்கிளை முறிந்து விழுந்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஆயுதப்படை காவலருக்கு நிதி உதவி..,
மதுரை மாநகர ஆயுதப்படையில் பணிபுரிந்த, இரண்டாம் நிலைக்காவலர் 4165 மோகன் குமார் அவர்கள் தனது வீட்டின் அருகில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, எதிர்பாரதவிதமாக அருகில் இருந்த மரத்தின் கிளை முறிந்து ஏற்பட்ட விபத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.…
போக்குவரத்து காவலர்களுக்கு பொலியூசன் மாஸ்க், கூலிங் கிளாஸ், கூலிங் தொப்பி
கரூரில் போக்குவரத்து காவலர்களுக்கு பொலியூசன் மாஸ்க், கூலிங் கிளாஸ், கூலிங் தொப்பியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா வழங்கினார். கோடை காலம் துவங்கி விட்டதால் பகல் நேரங்களில் கடும் வெயிலில் நின்று சாலையில் போக்குவரத்து சீர் செய்யும் காவலர்களுக்கு…
பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமன கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பங்கேற்பு.
பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் ஆனைக்கிணங்க, விருதுநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமுகழகம், இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி கழகம் மற்றும் இராஜபாளையம் தெற்கு நகர கழகம் சார்பாக பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பான கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இராஜபாளையம் பூத்…
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தொடங்கி வைத்த மேயர் மகேஷ்…
வலம்புரிவிளை குப்பை மலையை மேயர் மகேஷ், சுத்திகரிப்பு வாகனம் மூலம் அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார். நாகர்கோவில் மாநகராட்சியில் வலம்புரி விளை உரக்கிடங்கில் தனியார் வாகனம் மூலம் பெறப்படும் கழிவுகளை சுத்திகரிப்பதற்கான HDFC வங்கியின் உதவியுடன் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை…
“மேம்பட்ட பொருட்கள், உற்பத்தி மற்றும் தொழில் வளர்ச்சி -4.0” – சர்வதேச மாநாடு
ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் “மேம்பட்ட பொருட்கள், உற்பத்தி மற்றும் தொழில் வளர்ச்சி -4.0” பற்றிய சர்வதேச மாநாடு நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், இயந்திரவியல் துறை சார்பில், இத்தாலி காக்லியாரி பல்கலைக்கழகம் மற்றும் மலேசியா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஏஎன்ஆர்எப் உதவிடன்…
டாஸ்மாக்-ல் ஏற்பட்ட தகராறு – காவலர் கல்லால் தாக்கி படுகொலை
உசிலம்பட்டி அருகே மதுகடையில் மது அருந்தும் போது கஞ்சா வழக்கில் கைதானவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவலரை கல்லால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார், 2009 ஆம் ஆண்டு காவலர்…
மூதாட்டி பாலியல் பலாத்காரம் – வாலிபர் கைது !!!
கோவையில் மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது வாலிபர் கைது செய்யப்பட்டனர். கோவை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி, தனியாக வசித்து வரும் இவர் கூலி வேலை செய்து பிழைத்து…
நாளை முதல் தேக்கடி 17-வது மலர் கண்காட்சி தொடக்கம்…
குமுளி ஊராட்சி, தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம் மற்றும் மண்ணாரத்தரையில் கார்டன் ஆகியவை இணைந்து நடத்தும் தேக்கடி 17-வது மலர் கண்காட்சி தேக்கடி- குமுளி ரோட்டில் கல்லறைக்கல் மைதானத்தில், நாளை முதல் வரும் ஏப்ரல் 20 வரை 24 நாட்கள் நடைபெறும்.…
சாலையை அகலப்படுத்த எம்எல்ஏ ரகுராமன் சட்டப்பேரவையில் கோரிக்கை
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் சாலையை அகலப்படுத்த எம்எல்ஏ ரகுராமன் சட்டப்பேரவையில் கோரிக்கை. சாத்தூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ வெம்பக்கோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த ஏழாயிரம் பண்ணை மற்றும் மாதாங் கோவில்பட்டியில் குறுகலான சாலை பல வருடங்களாக இருப்பதால் எதிரெதிரே வாகனங்கள் விலக…




