• Wed. Apr 22nd, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Month: February 2025

  • Home
  • குடியிருப்புகளுக்கு உதவி செய்த மாவட்ட ஆட்சியர் & வட்டாட்சியர்

குடியிருப்புகளுக்கு உதவி செய்த மாவட்ட ஆட்சியர் & வட்டாட்சியர்

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் வட்டம் நரி கோட்டை அருகே உள்ள கருவேல் மரங்களை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் பகுதிகளில் அதிகமான குடியிருப்பு இருந்து வருகிறது. நீண்ட நாட்களாக கருவேல் மரங்கள் மண்டி செடி,…

கின்னஸ் உலக சாதனை படைத்த நெல்லூர் பசு

வியாடினா-19 என்ற இந்திய இன நெல்லூர் பசு, பிரேசிலில் ரூ.40 கோடிக்கு விற்பனையாகி புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.பிரேசிலின் மினாஸ் ஜெரைஸில் கால்நடை கண்காட்சி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பல்வேறு இன மாடுகள் பங்கேற்றன. இதில் வியாடினா-19…

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் கம்பத்தில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை எம்எல்ஏ இராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தேனி மாவட்டம் சார்பில் ” மாநில அளவிலான 14 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான 4-ஆவது குடியரசு தின விழா.2024 –…

கருஞ்சீரகத்தின் அற்புதமான மருத்துவ குணங்கள்

கருஞ்சீரகம் இறப்பைத் தவிர அனைத்து நோய்களையும் குணமாக்க வல்லது என்பது நபிகள் நாயகத்தின் கூற்றாகும். அதே போல பைபிளிலும் கருஞ்சீரகம் பற்றிய குறிப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அரபு நாடுகளில் இதனை சமையலில் சேர்த்துப் பயன்படுத்துகின்றனர்.கருஞ்சீரகம்… இந்த மூலிகைத் தாவரம் தெற்கு மற்றும்…

பிரேக் இல்லாமல் கப்பல் எப்படி நிறுத்தப்படுகிறது

எல்லா வாகனங்களுக்கும் பிரேக் இருக்கும். அதை வைத்து நிறுத்து விடுவார்கள். ஆனால் கப்பலில் பிரேக் கிடையாது என்று சொல்லப்படுகிறது. அப்படியானால், கப்பல் எப்படி நிறுத்தப்படுகிறது என்பதை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்..சாலையில் செல்லும் வாகனங்களை நிறுத்திட பிரேக்குகளைப் பயன்படுத்த…

பிப்.8ல் யுபிஐ சேவை இயங்காது என அறிவிப்பு

பிப்ரவரி 8 ஆம் தேதியன்று, கணினி பராமரிப்பு காரணமாக ஒருங்கிணைந்த கட்டண இடை முகம் சேவை (யுபிஐ) சில மணி நேரங்களுக்கு இயங்காது என ஹெச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது.இந்தியாவில் டிஜிட்டல் கட்டணங்கள் அதிகரித்து வரும் நிலையில், இன்று, கோடிக்கணக்கான மக்கள் யுபிஐ…

தனியார் உணவகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்

மதுரை சோழவந்தானில் தனியார் உணவகத்திற்கு அதிகாரிகள் சீல். பொதுமக்கள் வரவேற்பு!! மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் உள்ள தனியார் உணவகத்தில் கிரில் சிக்கன் சாப்பிட்டதில் 20க்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்ட மற்றும் வட்டார சுகாதாரத்துறை…

தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி..!

தமிழ் வளர்ச்சித்துறை உலகத் தமிழ் சங்கம் மதுரை மற்றும் குமரகுரு கல்லூரி இணைந்து தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். முதலாவதாக தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் ஒளவை அருள் வரவேற்புரை…

புலி ஏற்படுத்திய கிலி.., கேமராவில் காட்டு பூனை பதிவானதால் பொதுமக்கள் நிம்மதி

தேனி மாவட்ட எல்லை குமுளி அருகே வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதியான உப்புத்தரை ஆலடி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாலையில் புலியையும் குட்டிப் புலியையும் கண்டதாக அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசி ஒருவர் தெரிவித்தார். இதே போல் அடுத்த…

படித்ததில் பிடித்தது

காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் கோபத்தின் காரணம் பெரும்பாலும் நல்லதாய் இருப்பதில்லை. விந்தையான சிலரைப் பார்க்கும்போது இவர்கள் ஏன் இப்படி? என்பதைவிட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்ளுங்கள். யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம். ஆயிரம்…