• Wed. Apr 22nd, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Month: February 2025

  • Home
  • ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ யார்?- நாளை வாக்கு எண்ணிக்கை!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ யார்?- நாளை வாக்கு எண்ணிக்கை!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் நாளை(பிப்ரவரி 8) எண்ணப்படுகிறன. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம்…

பள்ளி விடுதியில் பயங்கர தீ விபத்து – 17 மாணவர்கள் பலியானது எப்படி?

நைஜீரியாவில் பள்ளி விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 17 மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் உள்ளஜம்ஃபாரா மாநிலத்தின் கௌரா நமோடா மாவட்டத்தில் இஸ்லாமிய மாணவர்கள் படிக்கும் மதப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கி கல்வி பயின்று…

டெல்லியில் 3 தளங்கள் கொண்ட அதிமுக அலுவலகம்- பிப்ரவரி 10-ம் தேதி ஈபிஎஸ் திறக்கிறார்

அதிமுக சார்பில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள கட்சி அலுவலகத்தை காணொலி வாயிலாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பிப்ரவரி 10-ம் தேதி திறந்துவைக்கிறார். டெல்லியில் அதிமுகவுக்கு ஒரு அலுவலகம் திறக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விரும்பினார். அதற்குத் தேவையான இடம் கோரி…

மதுரை கலெக்டர் மீது விசாரணை நடத்த வேண்டும்- முதலமைச்சருக்கு திருமாவளவன் வேண்டுகோள்

திருப்பரங்குன்றம் விவகாரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா சரியாகக் கையாளவில்லை என்றும்; அவர் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறார் என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்; எனவே, இதுகுறித்து தமிழக முதலமைச்சர் விசாரித்துத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்…

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி… ஜடேஜா புதிய சாதனை

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்று வருகிறது.…

சார்பு ஆய்வாளர் பிரமிதா மருத்துவமனையில் அனுமதி

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி தாக்கியதாக, பெண் சார்பு ஆய்வாளர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை. சோமநாதபுரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் பிரமிதா என்ற சார்பு ஆய்வாளருக்கும்,விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் இளைய கௌதமன் என்பவருக்கும்…

ஸ்ரீவில்லிபுத்தூர் to மதுரை to ஸ்ரீவில்லிபுத்தூரபேருந்துகள் இயக்க மக்கள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் புராதாண நகரமாகும் இங்கு ஆண்டாள் அவதரித்தார் திருப்பாவை பாடினார் நிகழ்கால கடவுளாக திகழ்ந்து வருகிறார் . 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் தமிழ்நாட்டின் வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாக திகழ்ந்து…

இந்தியா முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்…TVK விஜய் அறிக்கை!

ஆட்சியாளர்களின் ‘சமூக நீதி வேடம்’ கலைகிறது! சுதந்திர இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், இந்தியா முழுமைக்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக 2021ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பைச் சாதிவாரி…

நாங்க ரெடி..! நீங்கள் ரெடியா..?

உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment…

அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படம் ரிலீஸ்.., ரசிகர்கள் கொண்டாட்டம்!!

சிவகாசியில், நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் சிறப்பு காட்சியைக் காண விருதுநகர் சாலையில் உள்ள பழனியாண்டவர் தியேட்டரின் முன்பு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். கைகளிலும், தலையிலும் வைத்து பட்டாசுகள் வெடித்தும், கலர் கலரிலான புகையை மற்றும் வண்ணக்காகித தாள்களை…