• Fri. Apr 24th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Month: February 2025

  • Home
  • மதுரை அலங்காநல்லூர் குருபூஜை விழா…

மதுரை அலங்காநல்லூர் குருபூஜை விழா…

மதுரை மாவட்டம் , பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி சார்பில் குருபூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி, மடத்தில் கும்ப கலசங்களை வைத்து அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மேளதாளம் முழங்க அங்குள்ள மாலை விநாயகர் கோவிவில் சிறப்பு அபிஷேகங்கள்,…

பாத அழுத்த சிகிச்சை நிபுணர்கள் முதல் மாநில மாநாடு

பாத அழுத்த சிகிச்சை நிபுணர்கள் முதல் மாநில மாநாடு கன்னியாகுமரியில்2_நாட்கள் நடந்தது. கன்னியாகுமரி ஒய்எம்சி அரங்கில் பாத அழுத்த சிகிச்சை நிபுணர்களின் முதல் மாநில மாநாடு 2_நாட்கள் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து 100_க்கும்மேற்பட்ட பாத அழுத்த சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றனர்.…

ஆற்று கரையோர பகுதியில் ஆண் மற்றும் பெண் சடலம் மீட்பு

கொடைக்கானல் சோதனை சாவடி அருகே வனப்பகுதியில் உள்ள ஆற்று கரையோர பகுதியில் சுமார் 65 வயதுள்ள ஆண் மற்றும் பெண் சடலம் மீட்பு, காவல் துறையினர் விசாரணை… திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடி அருகே…

நீலாங்கரையில் கஞ்சா கடத்திய நபர் கைது

நீலாங்கரையில் கஞ்சா கடத்திய நபர் கைது செய்து, 1.2 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அக்கரை சோதனை சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மூவரை மடக்கி…

ஊதிய ஒப்பந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை

தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கான பதினைந்தாவது ஊதிய ஒப்பந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டை போக்குவரத்து பயிற்சி மையத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்று வருகிறது. சென்னை குரோம்பேட்டை அரசு போக்குவரத்து பயிற்சி மையத்தில் போக்குவரத்து சங்கங்களின் 15 வது…

காவல்நிலையத்திற்கு அழுது கொண்டே வந்த பெண்கள்

பெரம்பலூர் நகர காவல் நிலையத்திற்கு கை குழந்தையோடு நள்ளிரவில் அழுது கொண்டே வந்த இரண்டு பெண்கள் தங்களின் கணவர்களை காவல்துறையினர் துப்பாக்கி முனையில் விசாரணை என்று அழைத்து சென்றவர்கள் பற்றி எந்த தகவலும் இல்லை என காவல் நிலையத்தில் கைக்குழந்தையோடு கதறி…

சுற்றுலா வரக்கூடிய பொதுமக்களுக்கு பாதுகாப்பு

கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் தொட்டி பாலம் இது 1966 ம் ஆண்டு கல்வி தந்தை பெருந்தலைவர் கு.காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இதன் நினைவாக அவர் புகைப்படம் வைத்த கல்வெட்டு தூண் நிறுவப்பட்டு இருந்தது. இந்த கல்வெட்டு தூண் மர்ம நபர்களால்…

ஆட்சியரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து, காத்திருப்புப் போராட்டம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள குமாரலிங்காபுரத்தில் நடைபெற்று வரும் மணல் கொள்ளையை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடாத சாத்தூர் வட்டாட்சியர் உட்பட ஏழு பேரை விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். அதனைக் கண்டித்து வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று…

மின்சாரத்தை துண்டித்ததால் விவசாயிகள் பரிதவிப்பு…

மதுரை விமான நிலையம் அருகேயுள்ள பரம்புப்பட்டியில் விவசாயத்திற்கு வரும் மின்சாரத்தை துண்டித்ததால் 10 நாட்களாக விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சாமல் பரிதவிப்பு. மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக பரம்புபட்டி பகுதியில் சுமார் 647 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. விமான நிலைய…

பாடல்கள் உரிமை தொடர்பான வழக்கு – நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளித்த இளையராஜா

பாடல்கள் உரிமை தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா ஆஜராகி ஆஜராகி சாட்சியமளித்தார். ‘தேவர் மகன்’, ‘பாண்டியன்’, ‘பிரம்மா’, ‘குணா’ உள்ளிட்ட 109 படங்களின் இசை வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள மியூசிக் மாஸ்டர்…