• Tue. Apr 28th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Month: February 2025

  • Home
  • மூதாட்டியை முகநூல் மூலமாக குடும்பத்தினரிடம் சேர்க்க உதவிய மருத்துவர்

மூதாட்டியை முகநூல் மூலமாக குடும்பத்தினரிடம் சேர்க்க உதவிய மருத்துவர்

ஞாபகம் மறதியால் வீட்டை விட்டு வெளியே சென்ற மூதாட்டி ஒருவரை, மருத்துவர் ஒருவர் 108 அவசர கால ஊர்தி ஓட்டுநர் மற்றும் அரசு மருத்துவர் மூலமாக மீட்டு குடும்பத்தினருடன் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மகளிர் காவல் நிலையம்…

நாகை அவுரி திடலில் மாணவர் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

நாகையில் ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பாதயாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் இருவர் பலி, ஒருவர் கவலைக்கிடம்

திட்டக்குடி அருகே அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாகச் சென்ற பக்தர்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகினர். ஒருவர் கவலைக்கிடமாக இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள ஐவகுடி கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் இன்று…

மார்ச் 4ல் தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

மயிலாடுதுறையில் திமுக அரசைக் கண்டித்து ஜாக்டோ – ஜியோ அமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

தண்ணீர் தொட்டி மேல் ஏறிய மனநலம் பாதிக்கப்பட்டவரை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க 7,920 டன் பச்சரிசி – மு.க.ஸ்டாலின் உத்தரவு

ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 7,920 டன் பச்சரிசி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரித்து வழங்கும்…

சோழவந்தானில் இரவு நேர திருடர்களால் விவசாயிகள் பாதிப்பு

காளமேகம்விஸ்வநாதன்மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில் இரவு நேரங்களில் அத்துமீறி நுழையும் திருடர்கள் அகத்தி மரங்களை வெட்டிச் செல்வதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காவல்துறையினர் துரித நடவடிக்கை எடுத்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம்…

திமுக மொழி அரசியல் செய்கிறது.., தமிழிசை சௌந்தர்ராஜன் பரபரப்பான பேட்டி…

திமுக அரசு, பிரதமரின் மருந்தகத் திட்டத்தினை மக்கள் மருந்தகம் என பெயர் மாற்றி அமல்படுத்தி வருவதுடன், மொழி அரசியல் செய்து வருகிறது. மொத்தத்தில் மக்களை வஞ்சிக்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது என கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த…