பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு விருப்பமில்லை – டாக்டர் ராமதாஸ்
பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த திமுக அரசுக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த…
தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு ஒரு போதும் நடக்காது : திருமாவளவன் பேட்டி…
பிற மொழி பேச கூடிய மக்கள் மீது திணிப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது. மும்மொழி கொள்கையில் இந்தி கட்டாயம் இல்லை என தர்மேந்திர பிரதான் இப்போது விளக்கம் சொல்லி இருக்கிறார். ஆனால் நடைமுறையில் 3வது மொழி இந்தி தான் என…
லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர்கள் கைது
கோவையில் புதிதாக மின் இணைப்பு கொடுக்க ரூபாய் 18,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். கோவை, ரத்தினபுரிய சேர்ந்த ராஜ்குமார். இவர் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவர் அந்த பகுதியில் புதிதாக வீடுகள் கட்டினார். இந்த…
அம்பேத்கரை விட பிரதமர் மோடி பெரியவரா?: டெல்லி சட்டப்பேரவையில் கடும் அமளி
அம்பேத்கர் புகைப்படத்தை நீக்கி விட்டு பிரதமர் மோடியின் படம் வைக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிய ஆம் ஆத்மி முன்னாள் முதல்வர் ஆதிஷி உள்ளிட்ட 12 எம்எல்ஏக்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டெல்லி சட்டப் பேரவைக் கூட்டம் நேற்று தொடங்கியது. பாஜக மற்றும்…
ராணுவ வீரர் தனது சீருடையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு…
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கிழக்கு காலணியில் வசிப்பவர் ரூபக் (வயது 28). ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவரது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தை 4 தலைமுறைகளாக பயன்படுத்தி வருகின்றனர். அந்த இடம் பொது இடம் என ஊராட்சி சார்பில் தெரிவித்ததால், அவர்கள்…
குறள் 749:
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்துவீறெய்தி மாண்ட தரண்பொருள் (மு.வ):போர் முனையில் பகைவர் அழியும் படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.
தபால் நிலைய பணம் 5 கோடி கையாடல்… தபால் ஊழியர் கைது…
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தபால் நிலைய பணம் 5 கோடியை கையாடல் செய்த தபால் ஊழியர் 9 மாதங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டார். அருப்புக்கோட்டை தலைமை தபால் அலுவலகத்தில் தபால் உதவியாளராக பணியாற்றி வந்தவர் சூலக்கரையைச் சேர்ந்த அமர்நாத் 38. இவர்…
தென் கொரியாவில் திடீரென பாலம் இடிந்து 3 பேர் பலி: 5 பேரின் நிலை கவலைக்கிடம்
தென் கொரியாவில் கட்டுமானப்பணியின் போது பாலம் இடிந்து விழுந்து 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தென் கொரியா தலைநகர் சியோலில் இருந்து தெற்கோ 90 கிலோ மீட்டர் தொலைவில் அன்சியோங் நகர் உள்ளது.…
இது இன்பத் தமிழ்நாடு, ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு: மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
இந்தி ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று நான் உறுதி அளிக்கிறேன் என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நம் உயிர்நிகர்த் தலைவர்…
ஸ்டாலின் ஆட்சியில் ஊழல் நடக்காத துறையே இல்லை: ஈபிஎஸ் குற்றச்சாட்டு
இன்றைக்கு தமிழ்நாட்டில் நடக்கும் திமுகவின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் ஊழல் நடக்காத துறையே இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் கூறியுள்ளார்.. இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும்,…




