• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: January 2025

  • Home
  • குறள் 725:

குறள் 725:

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சாமாற்றங் கொடுத்தற் பொருட்டு பொருள் (மு.வ):அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடைகூறும் பொருட்டாக நூல்களைக் கற்க்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.

திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கு சொந்தம் …H Raja பேட்டி!

பொய்களை சொல்பவர் அண்ணாமலை-எம்.பி.நவாஸ்கனி

இரு மதங்களிடையே நல்லிணக்கம் ஏற்பட பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தயார் மற்ற அரசியல் கட்சிகளும் பேசாமல் இருக்கையில் பாஜக மட்டுமே சர்ச்சையில் ஈடுபட்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது என எம்.பி நவாஸ் கனி பேட்டியளித்தார்.…

“நான் வேற மாதிரி” திரை விமர்சனம்!

K.R.S ஜவகர் தயாரித்து S.ஜவஹர்லால் இயக்கத்தில் வெளியான திரைப்படம்“நான் வேற மாதிரி” இத்திரைப்படத்தில் ஷா, ஜோதிஷா, G.நஷீர் பாஷா,ஹரிஷ் மூசா, சித்த தர்ஷன்,டிக் டாக் இலக்கியா, உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். தனது அன்பான குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் நாயகி ஜோதிஷா,…

கர்நாடகா அரசிடம் மனதார மன்னிப்பு கேட்கிறேன்… நடிகர் கிச்சா சுதீப் பரபரப்பு ட்வீட்

கர்நாடக அரசால் தனக்கு வழங்கப்பட இருந்த சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் கிச்சா சுதீப் ஏற்க மறுத்துள்ளார். அதற்காக மாநில அரசிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். பிரபல கன்னட நடிகரான கிச்சா நான் ஈ, புலி, பாகுபலி, முடிஞ்சா இவன புடி…

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

அதிமுக மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பால்தான் டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்டது. திமுக அரசால் அல்ல என சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டியில் தெரிவித்தார். சிவகங்கை அரண்மனை வாசல் எதிரே முன்னாள் முதல்வர் MGR இன் 108 வது…

துபாயிலிருந்து கர்நாடகா வந்தவருக்கு குரங்கம்மை!

துபாயிலிருந்து கர்நாடக மாநிலம் மங்களூரு வந்தவருக்கு குரங்கம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு பிறகு குரங்கு அம்மை என்ற நோய் உலகத்தை அச்சுறுத்தி வருகிறது. ஆப்பிரிக்காவில் காணப்படும் இந்த வைரஸ் முதன் முதலில் 1958-ம் ஆண்டு குரங்குகளிடம் கண்டறியப்பட்டது. மனிதருக்கு…

சீட்டா மற்றும் டான்செட்2025 நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சீட்டா மற்றும் டான்செட்2025 நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலையில் நடத்தப்படும் முதுநிலை பட்டப் படிப்புகளான எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் மற்றும் எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில்…

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பணி விறுவிறு- 1,194 அலுவலர்கள் நியமனம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிக்கு 1,194 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5-ம் தேதி நடைபெற உள்ளது.. தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக புறக்கணித்துவிட்டது. பாஜக, தேமுதிக,தவெக உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலில் போட்டியிடவில்லை,…

பரபரப்பு… நவாஸ் கனி எம்.பியின் பதவியைப் பறிக்க வக்கீல் எழுதிய கடிதம்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அவரது பதவியை பறிக்க வேண்டும் என குடியரசுத்தலைவர், பிரதமர், நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கடிதம் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்திய யூனியன்…