• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: January 2025

  • Home
  • பாஜக ஆட்சியால் பேராபத்து… ப.சிதம்பரம் பேச்சு

பாஜக ஆட்சியால் பேராபத்து… ப.சிதம்பரம் பேச்சு

அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்புக்கு பாஜகவால் பேராபத்து வந்துள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.. மதுரை கோ. புதூரில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற குடியரசு தினவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விதிமீறல்… சீமான் மீது ஒரே நாளில் 4 வழக்குகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக சீமான் மீது ஒரே நாளில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் சில தினங்களாக பெரியார் குறித்து கடுமையாக விமர்சித்து…

தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் விடுவிக்கவும் தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மூன்று மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34…

ஐராவதேஸ்வரர் கோவிலின் முகூர்த்த கால் நடும் விழா

உசிலம்பட்டி அருகே ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, முகூர்த்த கால் நடும் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூரில் அமைந்துள்ளது ஆயிரம் ஆண்டுக்கும் முந்தைய பழமை வாய்ந்த…

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், நிறுவனர் மணிகண்டன் பொன்நகரம் எம்.எல்.டபுல்யூ.ஏ மேல்நிலைப் பள்ளி குடியரசு தினவிழாவில் அரசு நடத்திய பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தினார். உதவி தலைமை ஆசிரியர் முத்துசெல்வம் மற்றும் சமூக…

தமிழக முதல்வருக்கு பேரூர் நிர்வாகிகள் வரவேற்பு

மேலூர் வந்த தமிழக முதல்வருக்கு வெங்கடேசன் எம். எல். ஏ தலைமையில் சோழவந்தான் பேரூர் நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர். மதுரை மேலூர் பகுதியில் அமைய இருந்த டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய, தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் இயற்றி முழு வெற்றியடைய…

கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

உசிலம்பட்டி அருகே சாக்கடை கால்வாயை முறைப்படுத்த கோரி, கிராம சபை கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாட்டாமங்கலம் கிராமத்தில் 500க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திலிருந்து வெளியேறும் சாக்கடை…

கலைவாணி பள்ளியில் 76 வது குடியரசு தினவிழா

நாட்டின் 76 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன் நகரில் அமைந்துள்ள எம். வி. எம். கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தேசிய கொடி ஏற்றி, மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பள்ளியின் தாளாளர் எம். மருதுபாண்டியன்…

நகராட்சி அலுவலகத்தில் 76 ஆவது குடியரசு தினவிழா

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் 76 ஆவது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. நகர்மன்ற தலைவர் தங்கம் ரவி, கண்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து சிறப்புரையாற்றினார். நகராட்சி ஆணையாளர் பிச்சை மணி வரவேற்புரை ஆற்றினார். நகர மன்ற…

இளையான்குடி மேலதுறையூரில் கிராம சபை கூட்டம்

இளையான்குடி வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட மேலதுறையூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்று, இந்த ஊராட்சிக்கு முதல்வர் கடந்த நான்கு ஆண்டுகளில் 4 கோடி வரை பணிகளுக்காக நிதி ஒதுக்கி தந்துள்ளார் என தமிழர் சீ. ரவிக்குமார் எம்எல்ஏ…