குடியரசு தின விழாவை கொண்டாடிய சிவகாசி மைனாரட்டி எஜுகேஷன் டிரஸ்ட்!
சிவகாசி மைனாரிட்டி எஜிகேசன் டிரஸ்ட் சார்பாக நமது அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததன் 75-வது ஆண்டு நிறைவு மற்றும் 76 வது குடியரசு தின தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிறுவனர் செய்யது ஜாஹிர் உசேன்…
வயநாடு மக்களை அச்சுறுத்திய ஆட்கொல்லி புலி சடலமாக கண்டெடுப்பு
வயநாடு அருகே பெண்ணை அடித்துக் கொன்ற ஆட்கொல்லி புலி இன்று அதிகாலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வனவிலங்குகள் புகுந்துவிடும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. குறிப்பாக புலி…
அரசியல் சாசனம் ஓர் வாழும் ஆவணம்: சிறப்பு கருத்தரங்கம்
அரசியல் சாசனம் ஓர் வாழும் ஆவணம் என்ற சிறப்பு கருத்தரங்கம் மதுரையில் நடைபெற்றது.அனைத்து மக்களும் சட்டத்தின் முன் சமம் என்பதை வலியுறுத்தும் டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான இந்திய அரசியலமைப்பு சாசன சட்டம் மக்களை பாதுகாக்கும் பலம் வாய்ந்த ஆயுதம் என்று ஓய்வு…
என்னுடன் நேரடி விவாதத்திற்கு சீமான் ரெடியா?… ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சவால்
சீமானும் பிரபாகரனும் உணவு அருந்துவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி வரும் சீமான், என்னுடன் நேரடி விவாதத்திற்குத் தயாரா என ஒளிப்பதிவாளர் சந்தோஷ் கேள்வி எழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரபாகரனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்…
சிங்கை கே.சந்துரு தேசியக்கொடி ஏற்றி, மரியாதை
குடியரசு தினவிழாவை ஒட்டி தேமுதிக சார்பில், மாநகர் மாவட்ட கழக செயலாளர் சிங்கை கே.சந்துரு தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள். கோவை சவுரிபாளையம் 50 வது வார்டு செயலாளர் பாண்டியன் தலைமையில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் சிங்கை k.சந்துரு…
“பேட் கேர்ள்” திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா!
அனுராக் கேஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில், ‘பேட் கேர்ள்’படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர்களான வெற்றிமாறன் மற்றும் அனுராக் கேஷ்யப், நடிகர்களான அஞ்சலி சிவராமன் சாந்தி பிரியா,…
கொடைரோடு அருகே பரபரப்பு… ரவுடியை சேஸிங் செய்த போலீஸ் !
கொடைரோடு அருகே காரில் தப்பி சென்ற ரவுடிகளை மதுரை மாநகர காவல் ஆணையர் தனிப்படை போலீசார் சேசிங் செய்யும் போது, ரவுடிகளின் கார் சென்டர் மீடியனில் மோதி விபத்து, ஒரு ரவுடி படுகாயம் அடைந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை…
தமிழகத்தில் சிறந்த காவல் நிலையம் தேர்வு
தமிழகத்தில் சிறந்த முதலாவது காவல் நிலையமாக மதுரை மாநகர் C3– S.S. காலனி காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டது. குற்ற வழக்குகளில் துப்பு துலக்குதல், குற்றவாளிகளைக் கைது செய்தல், தண்டனை பெற்றுத் தருதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு சொத்துகளை மீட்டுக் கொடுத்தல், பொதுமக்களிடம் நன்மதிப்புடன்…
வரலாறு படைக்க தயாராகும் இஸ்ரோ…. ஜிஎஸ்எல்வி எஃப்-15 ராக்கெட் ரெடி
ஜிஎஸ்எல்வி – எஃப் 15 ராக்கெட் என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் ஜனவரி 29-ம் தேதி விண்ணில் செலுத்த தயாராக உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது 100-வது செயற்கைக்கோளை ஏவுவதன் மூலம் புதிய…
இந்தியாவில் முதல் முறையாக பொது சிவில் சட்டம் – உத்தாரகண்டில் இன்று அமலுக்கு வருகிறது
இந்தியாவில் முதல் முறையாக உத்தாரகண்ட் மாநிலத்தில் முதல் பொது சிவில் சட்டம் இன்று முதல் அமலுக்கு வர உள்ளது. இந்தியாவில் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசு உரிமை ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதற்கு பதிலாக அனைத்து மதத்தினரும்…




