• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: December 2024

  • Home
  • மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழப்பு

உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பு தொடர்மழையால் மரக்கிளைகளுக்குள் அறுந்து கிடந்த மின் வயரை எதிர்பாராத விதமாக தொட்டதில், மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 22வது வார்டு ராமத்தேவர் தெருவை சேர்ந்தவர்…

ஈஷாவின் வழிகாட்டுதலில் இயங்கும் FPO-வுக்கு தேசிய விருது

ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலுடன் வெற்றிகரமாக இயங்கி வரும் 5 FPO-க்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் கடந்த 6 மாதத்தில் மட்டும் 5 விருதுகளையும், பெருமைமிகு அங்கீகாரங்களையும் பெற்றுள்ளன. இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) சார்பில் டெல்லியில் கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற…

பறப்பதற்கு விமானம் இல்லை இந்த விரிவாக்கம் எதற்காக -சீமான் பேட்டி

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது தமிழ்நாடு பாண்டிச்சேரியில் ஒரே நாளில் தேர்தல் நடத்தும் தேர்தல் ஆணையம் வட மாநிலங்களில் ஒரே மாநிலத்திற்கு ஆறு கட்டம் ஏழு கட்டம் என தேர்தல் நடத்துவது ஏன்?- நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான…

ஆவின் நிறுவனம் தயிர் விற்பனையை அதிகரிக்க முடிவு

ஆவின் நிறுவனம் அதிக புரதச்சத்துடன் கூடிய தயிர் பாக்கெட்டுகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது..,சென்னையில் அதிக புரதச்சத்துடன் கூடிய தயிர் பாக்கெட்களை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அறிமுகப்படுத்தினோம்.இவற்றின் விற்பனையை மேம்படுத்த, சென்னையில் உள்ள…

சேதமடைந்த வீடுகளை இடிக்க மறுக்கும் மக்கள்

சென்னை பட்டினப் பாக்கத்தில் வீடுகள் இடிந்து விழுந்து உயிரிழப்பை ஏற்படுத்தியும், சிதிலமடைந்த வீடுகளை இடிப்பதற்கு அப்பகுதி மக்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் திட்டப்பகுதியில் 1965 முதல் 1977 காலகட்டத்தில் 6.20…

கூண்டோடு விலகிய நாகை மாவட்ட நா.த.க நிர்வாகிகள்

நாகை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகியிருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமாக நாம் தமிழர் கட்சியினர், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து வருவது தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், அடுத்த அதிர்ச்சியாக நாகை…

திருவண்ணாமலைக்கு 850 பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலையில் நாளை மகாதீபத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் கடந்த ஒரு வார காலமாகவே திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தீபத்திருவிழாவைக் காண லட்சக்கணக்கான…

சென்னையில் 13 விமானங்கள் ரத்து

கனமழை காரணமாக சென்னை விமானநிலையத்தில் இருந்து புறப்படும் 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.வங்கக்கடலில் உருவாகியிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரேநாளில் 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதன்படி…

விக்கிரமங்கலம் டாஸ்மாக் அருகில் டிரைவர் படுகொலை

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் டாஸ்மாக் கடை அருகில் வாலிபர் கொடூரமான நிலையில் கொலை செய்து இறந்து கிடப்பதாக விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்து கிடந்த…

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் அறநிலை துறை அமைச்சர் பங்கேற்ப்பு, விழாவிற்கு 1000க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு தமிழகத்தில் மிகவும் பிரபலமான கோவில்களில் மிகவும் முக்கியமான கோவில்களில் மிகவும் பிரபலமான கோவில் ஆனைமலை மாசாணியம்மன் கோவில், இங்கு தமிழகம், கேரளா, கர்நாடாக,…