கணக்கனேந்தல் புத்து கோவிலில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கணக்க னேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள புற்று நாகம்மாள் கோவில் நாக சித்தர் லட்சுமண சுவாமிகள் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மாணவர் களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் மரம் நடும் விழா நடை பெற்றது. விழாவுக்கு…
கன்னியாகுமரியில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்விற்காக, பிரமண்டா பந்தலில் 20_ஆயிரம் இருக்கைகள்
கன்னியாகுமரியில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்விற்காக பிரமண்டா பந்தலில் 20_ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சியினர் வாகனங்களில் விழா திடலுக்கு அழைத்துவரப்படுகிறனர். கன்னியாகுமரி இதுவரையில் காணத அளவில் காவல்துறையினர் பாதுகாப்பு…
அரசு பள்ளி மாணவர் சேர்க்கைக்கு சீர்வரிசையுடன் வந்த பெற்றோர்கள்
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே கண்டாங்கிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2024-25ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது அப்போது குழந்தைகளை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர் வரிசையாக எடுத்து வந்த பெற்றோர்கள். தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை…
அரசு மகளிர் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
பல ஆண்டுகளாக அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகிறோம். எங்களது பணி நிரந்தரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எங்களை பணிநிரந்தரம் செய்யாமல் வேறு எந்த நியமளமும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்காலத் தீர்ப்பினையும் பெற்றுள்ளோம். இவ்வாறிருக்க நேற்று…
குராயூர் அருகே அரசு மதுபான கடை திறக்க எதிர்ப்பு
மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம் குராயூர் அருகே அரசு மதுபானக் கடை திறக்க அரசு அனுமதி வழங்கியதால், கிராம அவதி மக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். திருமங்கலம் வட்டம், கள்ளிக்குடி ஒன்றியம், குராயூரிலிருந்து சென்னம்பட்டி செல்லும் சாலையில், அரசு சார்பில் மதுபான…
நத்தம் பகுதியில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
நத்தம் மற்றும் சாணார்பட்டிக்கு உட்பட்ட பகுதிகளில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
மதுரை திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில் கொடியேற்றம் நிகழ்ச்சி – சுவாமி அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி
மதுரை திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில் பங்குனி உத்தர திருநாளை முன்னிட்டு இன்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி
இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் நாளை 3 மணிக்கு உத்தரவு
இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் நாளை 3 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை…
தமிழகத்தில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கம்
தமிழ்நாட்டில் புதியதாக புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்ட 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..,புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை ஆகியவை மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகராட்சி மற்றும்…




