• Mon. May 6th, 2024

இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் நாளை 3 மணிக்கு உத்தரவு

ByTBR .

Mar 15, 2024

இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் நாளை 3 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா நாளை 3 மணிக்கு தீர்ப்பு அளிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *