• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

Month: March 2024

  • Home
  • நாஸ்காம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

நாஸ்காம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

மின்னணு தொழில்நுட்பங்களில் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் – மேம்பாட்டு சான்றிதழ் பயிற்சிகளை பெற பயனுள்ளதாக இந்த நாஸ்காம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மாணவர்களுக்கு வழி வகுக்கும் என அரசு தொடர்புகள் துறையினுடைய தலைவர் உதயசங்கர் தெரிவிப்பு. கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ…

சோழவந்தான் அருகே ஐயப்பனுக்கு ஆராட்டு விழா

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அதை சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிவித்து நூற்றுக்கணக்கானோர் சென்று வருகின்றனர். இவர்கள் சோழவந்தானில் உள்ளஐயப்பன் கோவிலுக்கு வந்து தினசரி பஜனை பாடல் பாடி விழாக்களில் கலந்து…

10ம் வகுப்பு பொதுத்தேர்வு-கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு…

தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. இன்று முதல் ஏப்ரல் மாதம் 8-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது. அதன்படி கோவையில் மாணவர்கள் 158 மையங்களில் 40329 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில் டவுன்ஹால் பிரசன்டேஷன்…

நாம் தமிழர் கட்சி வேறு சின்னம் ஒதுக்க கோரிக்கை

மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கியுள்ள நிலையில், எங்களுக்கு மைக் சின்னம் வேண்டாம் வேறு சின்னம் ஒதுக்கித் தாருங்கள் என நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.மக்களவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி…

வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நோயாளிகள்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் பேருந்து நிலையம் பின்புறம் உள்ளது.அரசு மருத்துவமனை இந்த மருத்துவமனையானது, வாடிப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமமக்களின் மருத்துவ தேவைக்காக பயன்படுத்தி வரும் சூழ்நிலையில் மருத்துவமனையில் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் போதிய அளவிற்கு இல்லாததால், மருத்துவமனைக்கு…

நெல்லை, விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏற்கெனவே 7 தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நெல்லையில் ராபர்ட்ப்ருஸ் மற்றும் விளவங்கோடு தொகுதியில் தாரகைகத்பட் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்…

கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் ஆவேசம்

கடலூர் மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பச்சான் தேர்தல் என்பது எத்தனை எத்தனைத் தேர்தல்கள் வந்தாலும், எத்தனை எத்தனைத் தலைவர்கள் வந்தாலும், என் மக்கள் என்றும் பரதேசியாக தான் உள்ளனர். வளர்ச்சி பெறவே இல்லை என ஆவேசமாக பேசியிருப்பது பரபரப்பை…

திருச்சியில் சுணக்கம் காட்டும் திமுகவினர் : அதிர்ச்சியில் வைகோ

திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவராக தேர்தல் பணிகளைச் செய்வதில் திமுகவினர் சுணக்கம் காட்டி வருவது வைகோவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு…

ராமநாதபுரம் தொகுதியில் ஒரே இன்சியலுடன் இரண்டு வேட்பாளர்கள்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் சுயேட்சையாக களமிறங்கும் நிலையில், அதே இன்சியலுடன் கூடிய மற்றொரு வேட்பாளரும் சுயேட்சையாக களமிறங்குவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே ஏற்பட்ட உச்சக்கட்ட மோதலை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியில்…

கவிதை: பேரழகா!

பேரழகா.., வார்த்தைகள்வசப்படாத போதுஉன்னிடம்யாசிப்பதுண்டு,கண்ணசைவில்வந்து விழுந்திடும்வார்த்தைகள்… கவிதைகளாகவே. உன் மௌனத்தில்கவிதை தருகிறாய்…பேரழகா உன்இசைவைச் சொல்லிஅந்த நேசத்தையும் தந்தாலென்ன..?காலமெல்லாம்எழுத வேண்டும்…நேசக்கவிதைகள் என் பேரழகா கவிஞர் மேகலைமணியன்