• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

Month: November 2023

  • Home
  • கழகம்னா ஒரு கெத்து ஒரு மரியாதை இருக்க வேண்டும்..இவையிரண்டும் அஇஅதிமுகவில் மட்டும்தான் இருக்கிறது..,அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் மீண்டும் இணைந்தமுன்னாள் எம்எல்.ஏ மகேந்திரன் பளீச் பேட்டி..!

கழகம்னா ஒரு கெத்து ஒரு மரியாதை இருக்க வேண்டும்..இவையிரண்டும் அஇஅதிமுகவில் மட்டும்தான் இருக்கிறது..,அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் மீண்டும் இணைந்தமுன்னாள் எம்எல்.ஏ மகேந்திரன் பளீச் பேட்டி..!

மன நிம்மதியும் இல்லை, மனநிறைவும் இல்லை. ஆகையால்தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை விட்டுவிட்டு, தாய்க்கழகத்திற்கே வந்துவிட்டேன் என்று புத்துணர்வாக மதுரை தெற்கு மாவட்டச் செயலாளரும், அமமுக மாநில தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மகேந்திரன் திடீரென எடப்பாடியை சந்தித்து…

நெல்லை மாநகராட்சியில் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்..!

நெல்லை மாநகராட்சியில் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.நெல்லை மாநகராட்சி திமுக கைவசம் உள்ளது. மொத்தமுள்ளஎ 55 வார்டுகளில் பெரும்பாலான வார்டுகளை திமுக கைப்பறியதால், திமுக அதிகாரம் கொடிகட்டி பறக்கிறது. இதனால், மற்ற கட்சிகளைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள்…

கோவையில் ஆர்.சி.டி.லிம்ப் 2 என்னும் புதிய திட்டம் தொடக்கம்..!

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் (Rotary Club of Coimbatore Down Town) சார்பாக ஆர்.சி.டி லிம்ப் 2 ரன் எனும் புதிய திட்டத்தை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்… கோவையில் செயல்பட்டு வரும் ரோட்டரி…

மதுரை தினமலர் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

மதுரை காளவாசல் பைபாஸ் சொக்கலிங்க நகர் பகுதியில் பிரபல தனியார் செய்தித்தாள் நிறுவனத்தில் இரண்டாவது தளத்தில் அதிகாலை 3 மணி அளவில் யுபிஎஸ் பாக்ஸ் வெடித்து தீப்பற்றி எரிந்தது.அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர.தகவல் அறிந்து விரைந்து வந்த…

கோவையில் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவல்- மாவட்ட ஆட்சியர் அறிக்கை…

கோவை மாவட்டத்தில் ஃப்ளு வைரஸ் காய்ச்சல் பரவலாக காணப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் பருவ நிலை மாற்றம் காரணமாக ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவலாக காணப்படுகிறது. குழந்தைகள்…

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது போராளியாக தெரிந்த விவசாயி..இன்று முதலமைச்சர் கண்ணுக்கு தீவிரவாதியாக தெரிகிறதா..?முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!

எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த பொழுது 40இ000 போராட்டம் நடைபெற்றபோது பாதுகாப்பு வழங்கி நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்தார் அதுதான் உண்மையான ஜனநாயகம் என முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவருமான ஆர்.பி உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்…

கோவையில் தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

இந்தியன் சொசைட்டி ஆப் கிரிட்டிக்கல் கேர் மெடிசின் தினத்தை முன்னிட்டு, கோவையில் தொற்று நோய் குறித்த விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.கோவையில் இந்தியன் சொசைட்டி ஆப் கிரிட்டிக்கல் கேர் மெடிசின் தின நிகழ்ச்சி கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில்…

58 கிராம கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்க கோரி..,உசிலம்பட்டி எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம்..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம கால்வாய் திட்டத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க கோரி உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் ஒபிஎஸ் அணி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில்…

கோவையில் அதிகரிக்கும் ப்ளூ காய்ச்சல் : முகக்கவசம் அணிய பரிந்துரை..!

கோவையில் ப்ளூ காய்ச்சல் அதிகரித்து வருவதால் அனைவரையும் முகக்கவசம் அணிய வேண்டும்;;;;;;;;;;;;;;;;;; என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.கோவை மாவட்டத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவலாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து வெளியே செல்ல…

சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து..!

சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால், நோயாளிகள் அவசரமாகவும், பாதுகாப்பாகவும் வெளியேற்றப்பட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தீ விபத்தை…