மதுரையில் தேவர் ஜெயந்தி விழாவில் விதிகளை மீறிய, வாகனங்களை மாவட்ட காவல்துறை பறிமுதல்…
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் செய்தியாளர்களை சந்தித்த போது, “மருதுபாண்டியர் மற்றும் தேவர் ஜெயந்தி விழாக்களில் விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய 70 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 7 இரு சக்கர வாகனங்கள்…
உலக மீனவர் தினத்தில் கால்பந்தாட்டப் போட்டிகள்.., முனைவர் நசரேத் பசிலியான்…
குமரியில் உலக மீனவர் தினத்தில் கால்பந்தாட்டப் போட்டிகள்.முனைவர் நசரேத் பசிலியான் அறிமுகம். உலக மீனவர் தினவிழாவை முன்னிட்டு கோட்டையில் குமரி மீனவன் மற்றும் சிபிடி இணைந்து நடத்திய கால்பந்தாட்ட போட்டியில் முதல் பரிசை நீரோடி அணியும், இரண்டாம் பரிசை வாணியக்குடி அணியும்,…
ஒன்றிய பாஜக அரசு சாதி மதத்தின் பெயரால் காழ்புணர்வை ஏற்படுத்துகிறது – கனிமொழி..,
கன்னியாகுமரி மாவட்டத்தில் 47 மீனவ கிராமங்கள் உள்ளன. அதில் ஒன்றான கோடி முனை மீனவ கிராமத்தில் உலக மீனவர் தினவிழா நடைபெற்றது. மீனவர் கல்வி மற்றும் வளர்ச்சி அமைப்பின் சார்பில் நடந்த உலக மீனவர் தின கொண்டாட்டத்தில், கோடிமுனை மீனவ கிராமத்திற்கு…
கோவை மாநகராட்சி ஹாக்கி மைதானத்தில் தீ விபத்து…
கோவை ஆர் எஸ் புரத்தில் உள்ள கோவை மாநகராட்சியின் ஹாக்கி மைதானத்தில் கழிவு நார் குப்பைகளை யாரோ வீசி சென்றுள்ளனர். இன்று காலை அதில் கழிவு எண்ணெயுடன் இருந்த நாற்கழிவு தீப்பிடித்துள்ளது. இதனால் பகுதி முழுவதும் கரும் புகைமூட்டம் நிலவியது. தகவல்…
தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சிவபெருமானுக்கு 108 சங்காபிஷேகம்..!
சிவபெருமானுக்கு 108 சங்காபிஷேகம், கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சிவபெருமானுக்கு 108 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசித்துச் சென்றனர். தேனி நகரில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 305: வரி அணி பந்தும், வாடிய வயலையும்,மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும்,கடியுடை வியல் நகர் காண் வரத் தோன்ற,தமியே கண்ட தண்டலையும் தெறுவர,நோய் ஆகின்றே – மகளை! – நின் தோழி எரி சினம் தணிந்த…
சேவல் சண்டை சூதாட்டம்.., வேடசந்தூர் டிஎஸ்பி அதிரடி நடவடிக்கை…
எரியோடு அருகே சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது, 72 ஆயிரம் பணம், 11 டூவீலர்கள், 2 சேவல்கள் பறிமுதல் – வேடசந்தூர் டிஎஸ்பி அதிரடி நடவடிக்கை.., திண்டுக்கல்லை அடுத்த எரியோடு அருகே சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக…
கொடைக்கானல் மலைச்சாலையில் தலைக்குப்புற கார் கவிழ்ந்து 2 பேர் காயம்…
கோவையை சேர்ந்தவர் சுதர்சன் (23) இவர் தனது நண்பருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். பின்னர் அங்குள்ள இடங்களை சுற்றி பார்த்து விட்டு கோவைக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார். காரை சுதர்சன் ஓட்டினார். அவரது நணபர் உள்ளே அமர்த்து இருந்தார். பண்ணைக்காடு அருகே…
படித்ததில் பிடித்தது
ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார்.. ஒருநாள் ‘ஆபீஸ்’ போய் வேலை செய்து பார். சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்.. அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க..…




