உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள்
தமிழகத்தில் 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள்..ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய கூழ் வகைகள் வழங்க ஏற்பாடு25 உழவர் சந்தையில் தொன்மை சார் உணவகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சிறுதானிய கூழ் வகைகள், சிற்றுண்டிகள், மூலிகை சூப் வகைகள்…
வெடித்து சிதறிய செல்போன்.. பாக்கெட்டில் வைத்திருந்த நபருக்கு நேர்ந்த கதி
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கால்சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த இளைஞரின் செல்போன் வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ரயில்வே ஒப்பந்த ஊழியரான ஹரிஸ் ரஹ்மான், கோழிக்கோடு அலுவலகத்திற்கு பணிக்கு சென்றுள்ளார். அப்போது, கால்சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த அவரது மொபைல் போன் எதிர்பாராதவிதமாக திடீரென வெடித்தது.…
கொட்டும் மழையிலும் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
திருமங்கலம் பகுதிகளில் இரவு நேரங்களில் கொட்டும் மழையை பொருட்படுத்தாது , ஒரே நாளில் 7 இடங்களில், திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் – ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு .மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ஒரே…
100 நாள் வேலை கேட்டு தர்ணா போராட்டம்
திருமங்கலம் அருகே 100 நாள் வேலை கேட்டும், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் 150 க்கு மேற்பட்ட கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வாயில் முன்பு தர்ணா போராட்டம்.மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயில்…
இன்று நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் ஜோர்ஜ் எல்வூட் ஸ்மித் பிறந்த தினம்
படிம குறைகடத்திச் சுற்று (CCD) உணரியைக் கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் ஜோர்ஜ் எல்வூட் ஸ்மித் பிறந்த தினம் இன்று (மே 10, 1930).ஜோர்ஜ் எல்வூட் ஸ்மித் (George Elwood Smith) மே 10, 1930ல் ஸ்மித் வைட்…
10 வருடங்களாக கஞ்சா கடத்திய குல்ஃபி ஐஸ் வியாபாரி..!
10 வருடங்களாக ரயில் மூலம் உத்தரபிரதேசத்தில் இருந்து புதுச்சேரி மற்றும் கடலூருக்கு குல்ஃபி ஐஸ் வியாபாரி ஒருவர் கஞ்சா கடத்தியிருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.உத்திரபிரதேசத்திலிருந்து ரயில் மூலமாக கடந்த பத்து வருடங்களாக புதுச்சேரி, கடலூருக்கு கஞ்சா கடத்திய குல்பி ஐஸ்…
புதிய நிறத்தில் ஆவின் பால் அறிமுகம்..!
தமிழகத்தில் இனி செறிவூட்டப்பட்ட பர்பிள் நிறம் கொண்ட ஆவின் பால் பாக்கெட் விற்பனை செய்யப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி செரிவூட்டப்பட்ட புதிய பாலை ஆவின் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும்…
கழிவுநீர் வெளியேறுவதில் தகராறு- இளைஞர் வெட்டிக் கொலை
மதுரையில் கழிவுநீர் வெளியேறுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக பக்கத்து வீட்டு இளைஞரை வெட்டிக் கொலை செய்த வாலிபர் கைது.மதுரை மாடக்குளம் பகுதியிலுள்ள தானத்தவம் தெருவில் எதிரெதியே உள்ள வீடுகளில், தனியார் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றும் ஜெயக்குமார் (வயது 21) மற்றும் ஓட்டுநர்…
மதுரை நிலையூர் அருகே கண்மாயில் குளிக்க சென்ற 6 வயது சிறுமி நீரில் மூழ்கி பலி
மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் ஓம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த சித்தன்- ஈஸ்வரி தம்பதியினரின் மகள் அமுலு (வயது 6)சிறுமி அமுலு இன்று காலை சிறுவர்களுடன் அருகிலுள்ள பானங்குளம் கண்மாயில் குளித்துக் கொண்டிருந்தபோது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.எனவே இது…
கர்நாடக தேர்தலில் முதல் ஆளாக வாக்களித்த பிரகாஷ் ராஜ்! வேண்டுகோள்
வகுப்புவாத அரசியலுக்கு எதிராக.. 40% ஊழல் சர்க்காருக்கு எதிராக நான் வாக்களித்துள்ளேன்; உங்கள் மனசாட்சியுடன் வாக்களியுங்கள்” என நடிகர் பிரகாஷ்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று காலை அவரது தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார்.இதனைத் தொடர்ந்து நடிகர்…