திருமங்கலம் பகுதிகளில் இரவு நேரங்களில் கொட்டும் மழையை பொருட்படுத்தாது , ஒரே நாளில் 7 இடங்களில், திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் – ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு .
மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ஒரே நாளில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, ஒரே நாளில் 7 இடங்களில் நடைபெற்ற திமுக அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். இதில் சிறப்புரை நிகழ்த்திய மதுரை தெற்கு மாவட்ட திமுக மாவட்டச் செயலாளர். சேடப்பட்டிமணிமாறன், திமுக தலைமைக் கழக பேச்சாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ,

திமுக அரசு பெண்களுக்கான அரசு எனவும் , பெண்களுக்கு முன்னுரிமை அளித்து முதல்வர் ஸ்டாலின் அனைத்து திட்டங்களையும் வகுத்து வருகிறார் , பெண்களுக்கு சொத்துரிமையில் சம பங்கு, பெண்கள் அரசு பள்ளியில் பயின்றால் அவர்களுக்கு அரசு செலவில் கல்வி, விரைவில் குடும்பப் பெண்களுக்கு மாதம் தோறும் உரிமை தொகையாக ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம், இவ்வாறு பல்வேறு வகையான திட்டங்களை இரண்டு ஆண்டுகளில் தலைவர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, சொன்ன திட்டங்களையும், சொல்லாத திட்டங்களையும் செயல்படுத்தி வருவதை கிராம மக்களுக்கு எடுத்து விளக்கிப் பேசினர் .
டி.புதுப்பட்டி கிராமத்தில், தெற்கு ஒன்றியச்செயலாளர் ஆலம்பாடி சண்முகம் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டு பங்கேற்றனர்.
- இன்று அணுக்கரு ஆய்வின் ராணி சியான்-ஷீங் வு பிறந்த தினம்யுரேனியம் அணுவிலிருந்து ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுத்த அணுக்கரு ஆய்வின் ராணி, நோபல் பரிசு பெற்ற […]
- டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பு..!டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பில் சேர ஜூன் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் […]
- குறள் 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் […]
- இன்று செவ்வாய் கிரகத்தை முதன் முதலாக சுற்றி வந்த மாரினர்-9 விண்ணில் ஏவப்பட்ட தினம்பூமியை தவிர மற்றொரு கோளைச் சுற்றி வந்த செவ்வாயின் முதலாவது முதல் விண்கலம் மாரினர்-9 விண்ணில் […]
- இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் -தமிழ் மகன் உசேன் பேச்சுதமிழக அரசை கண்டித்து நாகர்கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் அதிமுக […]
- லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை பாயும்..,மின்சார வாரியம் எச்சரிக்கை..!மின்சார வாரியத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை பாயும் என […]
- திருமண நாளில் ஏற்பட்ட பரிதாபம் தண்ணீரில் மூழ்கிய சிறுவர்களை காப்பாற்றிய நபர் நீரில் மூழ்கி பலிமதுரை மாவட்டம் ராஜாகங்கூர் பகுதியில் சேர்ந்தவர் முத்துக்குமார் இவருக்கு வயது 37 திருமணமாகி ஐந்து மற்றும் […]
- மதுரை அருகே பள்ளி வளாகத்தில் 4 வயது புள்ளிமான் மீ்ட்புமதுரை அவனியாபுரம் பொட்டக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே 4 வயது புள்ளிமான் சிக்கியது அருகில் இருந்தவர்கள் […]
- ஜூன் 15ல் சென்னை வருகிறார் ஜனாதிபதி முர்மு!..கலைஞர் கருணாநிதி பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறப்புவிழாவில் பங்கேற்க ஜனாதிபதி முர்மு ஜூன்15ல் வருகை […]
- கமல்ஹாசனுக்கு பதில் கூறியதி கேரள ஸ்டோரி இயக்குநர்தி கேரளா ஸ்டோரி படம் குறித்த கமல்ஹாசனின் விமர்சனம் பற்றிய கேள்விக்கு அப்படத்தின் இயக்குநர் சுதிப்டோ […]
- கேப்டன் டோனி நெகிழ்ச்சி பேட்டிகுஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபாரமாக வெற்றி 5 வது முறையாக சாம்பியன்ஸ் பட்டம் […]
- சாதி அரசியல் பேசும் கழுவேத்தி மூர்க்கன்-திரைவிமர்சனம்மக்களை சாதியின் பெயரால் பிரிப்பது பற்றியும், அதன் பின் இருக்கும் அரசியல் பற்றியும் பேசுகிறது `கழுவேத்தி […]
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]