அண்ணாமலை மீது முதல்வர் ஸ்டாலின் வழக்கு..!
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் ஸ்டாலின் தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக சொத்து பட்டியல் என்ற பெயரில் எந்த ஆதாரமும் இன்றி அவதூறு தவறுகளை வெளியிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தரப்பில் குற்றச்சாட்டு…
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்குமஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி கட்டாயம்..!
மஞ்சள் காய்ச்சல் அபாயம் அதிகரித்து வருவதால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் கட்டாயம் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்ரிக்கா, தெற்கு அமெரிக்காவில் மஞ்சள் காய்ச்சல் நோய் தாக்கம் உச்சம் தொட்டு வருகிறது.…
இன்று ஒளியின் அலைக் கோட்பாட்டை கண்டுபிடித்த அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் பிறந்த தினம்
ஒளியின் அலைக் கோட்பாட்டை நிலைநிறுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் பிறந்த தினம் இன்று (மே 10, 1788). அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் (Augustin-Jean Fresnel) மே 10, 1788ல் நார்மண்டியின் ப்ரோக்லியில் பிறந்தார். இவருடைய தொடக்ககாலக் கல்வி மிக மந்தமாகவே இருந்தது.…
மதுரை வடமலையான் மருத்துவமனைக்கு சொந்தமான இடங்களில்..,இரண்டாவது நாளாக தொடரும் ரெய்டு..!
மதுரை வடமலையான் மருத்துவமனைக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக ரெய்டு நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படக்கூடிய வடமலையான் மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளாக முறையான வருமான வரி செலுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில்…
அமைச்சர் நாசரின் பதவி பறிப்பு ஏன்..?
தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டதற்கு மூன்று முக்கிய காரணங்கள் கூறப்படுகிறது. அதாவது நேற்று அமைச்சரவையில் இருந்து நாசர் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதோடு, எம்எல்ஏ டிஆர்பி ராஜா தமிழக அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் நாசருக்கு திமுக…
பிளஸ் – 2 தேர்ச்சி பெற்ற மாணவி திடீர் மாயம்…..
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் (40). இவரது மகள் கவிதா (17). இவர், பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தார். நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்தது. கவிதா, பிளஸ் 2 தேர்வில் 419 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி…
மம்தாபானர்ஜிதான் பிரதமராக வரவேண்டும்..,சுப்பிரமணியசுவாமி அதிரடி..!
இந்தியாவின் அடுத்த பிரதமராக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தாபானர்ஜிதான் வரவேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி அதிரடியாக தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய சுப்ரமணிய சுவாமி, நாட்டிற்கு அதிகாரத்தில் உள்ளவர்களால் அச்சுறுத்த…
இன்று மாலை உருவாகிறது மோக்கா புயல்..,11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
இன்று மாலை மோக்கா புயல் உருவாக இருப்பதால், தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தென் கிழக்கு வங்கக்கடலில் நேற்று முன்தினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது நேற்று காற்றழுத்த…
கோவையில் புதிய வகை ட்ரோன் அறிமுகம்…
கோவையில் கலவரங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், கண்ணீர் புகை குண்டு வீசும் புதிய வகை டிரோன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில், கலவரக்காரர்களை ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசி கலைக்க ஒத்திகை நிகழ்வானது நடத்தப்பட்டது. இதில் காவல்துறையினரே…
அமைச்சரவை அதிரடி மாற்றம் …. யாருயாருக்கு என்ன துறை புதிய தகவல்
தமிழக அமைச்சரவையில் அதிரடியாக பல மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. துறை ரீதியாக மாற்றங்கள் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.தமிழக அமைச்சரவையில் அதிரடியாக மாற்றங்களை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகி வந்தன. .…