• Mon. Oct 2nd, 2023

Month: April 2023

  • Home
  • மதுரை சித்திரை திருவிழாவில் கோவில் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

மதுரை சித்திரை திருவிழாவில் கோவில் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் சுவாமி சேர்வைக்கார மண்டகப்படியில் எழுந்தருளும் போது மண்டகப்படிதாரர்களுக்கு உரிய மரியாதை அளிக்க கோரி நாமம் போட்டபடி சங்கு ஊதியபடி கோவில் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைதுமதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆறாம் நாள்…

குறள் 435:

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்தூறு போலக் கெடும். பொருள் (மு.வ):குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.

இன்று வானியலாளர் ஏதவார்து ஆல்பெர்த் ரோச்சே நினைவு நாள்

வான்கோள இயக்கவியலில் ஆய்வு செய்த பிரெஞ்சு வானியலாளர் ஏதவார்து ஆல்பெர்த் ரோச்சே நினைவு நாள் இன்று ( ஏப்ரல் 27, 1883). ஏதவார்து ஆல்பெர்த் ரோச்சே (Edouard Albert Roche) அக்டோபர் 17, 1820ல் மோண்ட்பெல்லியர் பிரெஞ்சில் பிறந்தார். மோண்ட்பெல்லியர் பல்கலைக்கழகத்தில்…

கன்னியாகுமரி பேரூராட்சியில் புதிய சாலைப்பணிகள் துவக்க விழா

புதிய சாலைப்பணிகள் துவக்க விழாவில் அமைச்சர் த.மனோதங்கராஜ் பங்கேற்று துவக்கி வைத்தார்.கன்னியாகுமரி பேரூராட்சியில் மாவட்ட கழக செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சியின் மேயருமான வழக்கறிஞர் மகேஷ் தலைமையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் சுவாமிநாதபுரம் பகுதியில் ரூபாய்…

நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு புதிய விதிகள்..,தமிழக அரசு வெளியீடு..!

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் புதிய விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிகள் 2023 என்ற பெயரில் தமிழ்நாடு அரசு சார்பில் புதிய விதிகள் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், மக்கள் தொகை அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தேர்வு…

சூடானில் 3,500 இந்தியர்கள் சிக்கியுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் தகவல்

சூடானில் 3,500 இந்தியர்கள் சிக்கியுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் தகவல் தெரிவித்துள்ளார்.சூடான் நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக அந்நாட்டின் ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகின்றது.இந்நிலையில், சூடானில் 3,500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய்…

இன்று ஒற்றைக் கம்பி தந்தி முறையை கண்டுபிடித்த சாமுவெல் மோர்ஸ் பிறந்த நாள்

மோர்ஸ் தந்திக் குறிப்பு மற்றும் ஒற்றைக் கம்பி தந்தி முறை ஆகியவற்றைக் கண்டுபிடித்த, அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் சாமுவெல் மோர்ஸ் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 27, 1791). சாமுவெல் ஃபின்லே பிரீஸ் மோர்ஸ் (Samuel Finley Breese Morse) மாஸ்ஸாசுசெட்ஸில் அமைந்துள்ள…

வாக்காளர்கள் பட்டியல் திருத்தப் பணிகள் மே மாதம் தொடங்கும்..,தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்..!

வாக்காளர்கள் பட்டியல் திருத்தப்பணிகள் மே மாதம் தொடங்கும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹ{ தெரிவித்துள்ளார்.போலி வாக்காளர்களை அடையாளம் காணவும், கள்ள ஓட்டுகள் போடப்படுவதை தவிர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில்…

சென்னையில் அதிகாலையில் விசிக பிரமுகர் வெட்டி படுகொலை..!

சென்னையில் அதிகாலை நேரத்தில்; விசிக பிரமுகர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கே.கே.நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் மீது எம்ஜிஆர்.நகர் மற்றும் தி.நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து…

ராஜபாளையத்தில் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல்

ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் 227 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ்…