புதிய சாலைப்பணிகள் துவக்க விழாவில் அமைச்சர் த.மனோதங்கராஜ் பங்கேற்று துவக்கி வைத்தார்.கன்னியாகுமரி பேரூராட்சியில் மாவட்ட கழக செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சியின் மேயருமான வழக்கறிஞர் மகேஷ் தலைமையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் சுவாமிநாதபுரம் பகுதியில் ரூபாய் 84-லட்சம் மதிப்பீட்டில் துவங்கப்பட்ட புதிய சாலைப்பணிகள் துவக்க விழா நிகழ்வில்.கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியின் 17_வது வார்ட் உறுப்பினர் திருமதி.ஆனிரோஸ் தாமஸ் மற்றும் அனைத்து வார்ட் உறுப்பினர்களும் பங்கேற்றனர்