குறள் 393
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டுபுண்ணுடையர் கல்லா தவர்.பொருள் (மு.வ):கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.
சொந்த ஊருக்கு படையெடுக்கும் வட மாநில தொழிலாளர்கள்!!
தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது தொடர்பான வீடியோவை கண்டு அச்சமடைந்த தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டதாக பொய் தகவலை வட இந்திய பத்திரிகை வெளியிட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது.…
சிவகாசி அருகே, ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் திருவிழா
சிவகாசி அருகே, ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் திருவிழா பால்குடம் எடுத்து,நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் பரவசம்விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் சாலை முத்துராமலிங்கம் காலனி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா நடைபெற்று வருகிறது. வளர்பிறை வெள்ளி கிழமையை…
சதுரகிரிமலைக்கு இன்று முதல், 5 நாட்கள் பக்தர்கள் செல்வதற்கு அனுமதி…
பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். இந்த மலைக் கோவிலுக்கு…
சென்னை ‘கிங்ஸ்’ சர்வதேச பள்ளியில் சிறுவர் சிறுமிகளுக்கான லிட்டில் செஃப்போட்டி
சென்னை சைதாப்பேட்டையில் கடந்த நான்கு வருடமாக செயல் பட்டு வரும் ‘கிங்ஸ்’சர்வதேச பள்ளியில் சிறுவர் சிறுமிகளுக்கு என்னென்ன தனித்திறமைகள் அவர்களிடம் உள்ளன என்று அதை வெளிக்கொண்டு வரும் விதமாக வாராவாரம் பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றது. அதில் குறிப்பாக பாட்டு போட்டி,…
இரட்டை இலை சின்னத்தை வைத்தவர்கள்.. பேனாச்சின்னத்தை குறை கூறுகிறார்கள்-அமைச்சர்-என்.கே..சாமிநாதன்
முன்னாள் முதல்வர் ஜெ நினைவிடத்தில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தை அரசு நிதியில் வைத்திருக்கின்றனர் இது குறித்து யாரும் பேசுவதும் இல்லை ஆனால் பேனாச்சின்னத்தை மட்டும் குறை கூறுகிறார்கள். பேனா என்பது பொதுவானது அது கட்சியின் சின்னம் கிடையாது ஆனால்…
வதந்தி பரப்புவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தமிழக அரசு!!
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.அமைச்சர் சி.வி.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருந்தொழில் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் பெருமளவில் முதலீடு…
அழிவுப்பாதையில் அதிமுகவை செல்லும் துரோகி இபிஎஸ் -ஓபிஎஸ் அறிக்கை
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் கழகம் படுதோல்வியை சந்திக்க காரணம் துரோகி இபிஎஸ் என ஓபிஎஸ் அறிக்கை.அதிமுகவை அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்ற நம்பிக்கை துரோகி என்று ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில்…
மஞ்சூரில் ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி கொண்டாட்டம்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜாரில் ஈரோடு தேர்திலில்தேசிய முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். திமுக கூட்டணி வேட்பாளர் ஈ வி எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதை முன்னிட்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உதகை…