• Wed. Apr 24th, 2024

மஞ்சூரில் ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜாரில் ஈரோடு தேர்திலில்தேசிய முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

திமுக கூட்டணி வேட்பாளர் ஈ வி எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதை முன்னிட்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உதகை வட்டாரத் தலைவர் கீழ்குந்தா ஆனந்த் ,கீழ்குந்தா பேரூராட்சி துணைத்தலைவர் B நேரு ,ஆர்மி ராஜ்குமார் கவுன்சிலர் குமார் இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் உசேன் மற்றும் தேசிய முற்போக்கு கூட்டணியின் திமுக இளைஞரணி செயலாளர் TKS பாபு கீழ் குந்தா பேரூராட்சி தலைவி சத்தியவாணி மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கு பெற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *