• Sun. Oct 1st, 2023

Month: October 2022

  • Home
  • கழுகுமலையில் ஆச்சி ஹோட்டல் 2 வது கிளை திறப்பு விழா

கழுகுமலையில் ஆச்சி ஹோட்டல் 2 வது கிளை திறப்பு விழா

கழுகுமலையில் ஆச்சி ஹோட்டல் 2 வது கிளையை கடம்பூர் ராஜீ எம்எல்ஏ திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை தெற்கு ரத வீதியில் அதிமுக நகர செயலாளர் முத்துராஜ் க்கு சொந்தமான ஆச்சி ஹோட்டல் 2 வது கிளை திறப்பு விழா…

அருணாச்சலப் பிரதேசம் அருகே விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்..

இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி பரிதாபமாக உயிரிழந்தார். அருணாச்சலப் பிரதேசம் தவாக் அருகே சென்று கொண்டிருந்த சீட்டா ரக ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த இரண்டு விமானிகளும் கடும் தீக்காயங்களுடன்…

வீட்டு காவலில் மெகபூபா முப்தி

மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபா முப்தி வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.வடக்கு காஷ்மீரின் பட்டான் நகருக்கு செல்வதை தடுக்கும் வகையில் தான் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஒரு முன்னாள் முதல்-மந்திரியின் அடிப்படை உரிமை…

பாரத் ராஷ்டிர சமிதி என்ற புதிய கட்சியை தெலுங்கானா முதல்வர் தொடங்கினார்

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவரும் தெலுங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர ராவ் தேசிய அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை தமது தலைமையின் கீழ் ஒருகிணைக்கும் நடவடிக்கையில்…

மோடியின் கோரிக்கையை ஏற்க மறுத்த உக்ரைன் அதிபர்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் இந்திய பிரதமர் மோடி நேற்று தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.அப்போது மோடியின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளார் உக்ரைன்அதிபர்.உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது. கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், போர் தொடர்ந்து நடைபெற்று…

என்னை வெளியேற்றும் முயற்சியை தடுத்தார் ராகுல்- சசிதரூர்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தாம் வேட்புமனுவை திரும்பபெற வலியுறுத்துமாறு மூத்த தலைவர்கள் சிலர் விடுத்த வலியுறுத்தலை ராகுல்காந்தி நிராகரித்துவிட்டதாக சசிதரூர் கூறியுள்ளார்.சுமார் 22 ஆண்டுகளுக்கு பின்னர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 17ந்தேதி நடைபெற உள்ளது.…

தி.மு.க ஆட்சியில் மக்கள் நிம்மதி இல்லாமல் உள்ளனர்-இபிஎஸ் பேட்டி

திமுக ஆட்சியில் மக்கள் நிம்மதி இல்லாமல் உள்ளனர் என அ.தி.மு.க இடைக்கால பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பேட்டிதென்காசி வடக்கு மாவட்ட சேர்ந்த அய்யாதுரை பாண்டியன் உட்பட 100 பேர் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் அவரது…

ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல திமுக அரசு- மு.க.ஸ்டாலின்

சென்னையில் நடைபெற்ற வள்ளலார் முப்பெரும்விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ” திமுக அரசு ஆன்மீகத்துக்கு எதிரானது அல்ல என பேசினார்.வள்ளலார் முப்பெரும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிறப்பு தபால் உறை, லோகா, சிறப்பு மலர் ஆகியவற்றை முதலமைச்சர்…

ஆண்டிபட்டியில் ஓட்டை, உடைசல் அலுவலகத்தில் மின்வாரிய பணியாளர்களின் அவலம்

தேனி மாவட்டத்தின் நுழைவு பகுதியாக ஆண்டிபட்டி பேரூராட்சி அமைந்துள்ளது .ஆண்டிபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகள் உள்ளன. இங்கு சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது.…

வரலாற்றில் ஆட்சி செய்த அழியா பேரரசர்கள்..

நீண்ட காலம் ஆட்சி செய்த தமிழ் பேரரசுகளின் பட்டியல், சேர ஆட்சிகாலம் – 430 கி.பி. – 1102 = 1532 ஆண்டுகள்சோழ ஆட்சிகாலம் – 301 கி.பி. – 1279 = 1580 ஆண்டுகள்பாண்டியர் ஆட்சிகாலம் – 580 கி.பி.…