• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: September 2022

  • Home
  • ரூ.1,200 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

ரூ.1,200 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

தலைநகர் டெல்லியில் ரூ 1200 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 2 பேர், காரில் டெல்லிக்கு போதைப்பொருளை கடத்திவருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார், டெல்லியின் காலிண்டி…

மக்களின் தேவை அறிந்து செயலாற்றியது அதிமுக.. திண்டுக்கல் திருமண விழாவில் எடப்பாடி உரை…

தமிழகம் போதை மாநிலமாக திகழ்கிறது, திறமையற்றவர்கள் ஆட்சி செய்யக்கூடிய இந்த நாட்டில் மக்களின் தேவை அறிந்து செயலாற்றியது அதிமுக. ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு. திண்டுக்கல் மேற்கு மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய…

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட்நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.நடப்பாண்டிற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் இந்த தேர்வை ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர்.…

அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி திடீர் சோதனை

அதிமுக அலுவலகம் சூரையாடப்பட்ட வழக்கை துரித்தப்படுத்துமாறு சி.வி. சண்முகம் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிபிசிஐடி இன்று நேரடி விசாரணையை தொடங்கியுள்ளது. விசாரணையை துரிதப்படுத்த டிஜிபிக்கு…

தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ரவி நாராயன் கைது…

தேசிய பங்கு சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை பொறுப்பேற்று பணியாற்றி வந்தவர் ரவி நாராயன். இதைத்தொடர்ந்து இவர் கடந்த 2017ஆம் ஆண்டு தேசிய பங்கு சந்தை நிர்வாகக் குழுவின்…

மேட்டுப்பாளையம் – குன்னூர் மலை ரயில் மீண்டும் இயக்கம்..!

கன மழை மற்றும் மண்சரிவு காரணமாக குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் இடையிலான மலை ரயில் கடந்த இரண்டு நாட்களாக ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது இன்று மீண்டும் இயங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, ஊட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக…

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செய்த ராகுல் காந்தி..

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அவரது மகனும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி மரியாதை செய்துள்ளார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இன்று நடை பயணத்தை தொடங்க இருக்கும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேற்று சென்னை…

உச்சம் தொட்ட பூக்களின் விலை..!

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 36: குறுங் கை இரும் புலிக் கோள் வல்ஏற்றை,பூ நுதல் இரும் பிடி புலம்ப, தாக்கி,தாழ் நீர் நனந் தலைப் பெரு களிறு அடூஉம்கல்லக வெற்பன் சொல்லின் தேறி,யாம் எம் நலன் இழந்தனமே; யாமத்து,அலர் வாய்ப் பெண்டிர் அம்பலொடு…

அழகு குறிப்புகள்:

மேனி பளபளக்க: சம்பங்கி பூ பவுடர்: