இங்கிலாந்தின் உள்துறை அமைச்சராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் நியமனம்
இங்கிலாந்தின் உள்துறை அமைச்சராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சூலா பிரேவர்மென்னை பிரதமர் லிஸ் டிரஸ் நியமித்துள்ளார்இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் இங்கிலாந்தின் புதிய உள்துறை அமைச்சராக சூலா பிரேவர்மென்னை பிரதமர் லிஸ் டிரஸ் நியமித்துள்ளார். சூலா…
மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் ஓணம் வாழ்த்து… ஓபிஎஸ்
நாளை கேரளா உள்ளிட்ட மலையாளமொழி பேசும் மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஓபிஎஸ் தனது அறிக்கையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் …. பாரம்பரியமும், பண்பாடும்…
நியூயார்க் கோர்ட்டு நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தேர்வு
அமெரிக்காவின் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிபதியாக அமெரிக்க வாழ் இந்தியரான அருண் சுப்பிரமணியனை அதிபர் ஜோபைடன் பரிந்துரைத்துள்ளார்.நீதித்துறை நியமனங்கள் வெள்ளை மாளிகையால் செனட் சபைக்கு அனுப்பப்பட்டது. இந்த நியமனம் செனட் சபையால் உறுதி செய்யப்பட்டால் நியூயார்க் தெற்கு மாவட்ட கோர்ட்டில் பணியாற்றும்…
நித்யானந்தாவுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? அதிர்ச்சி தகவல்
நித்யானந்தாவின் உடல்நிலை மோசமானதிற்கு காரணம் அவருக்கு விஷம் கொடுக்கபட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவிலிருந்து தப்பிச்சென்று கைலாசா என்ற ஒரு தனி நாட்டை உருவாக்கியதாக சொல்லப்படும் நித்யானந்தா, தொடர்ந்து காணொலிகளை வெளியிட்டு வந்தார். ஆனால் சமீபகாலமாக அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்…
இலங்கைத் தமிழர்களை தாயகம் அனுப்ப நடவடிக்கை.. அமைச்சர் தகவல்..!
தாயகம் செல்ல விருப்பம் தெரிவித்தால் இலங்கை தமிழர்களை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்.வேலூர் மாவட்டம், மேல்மொணவூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு…
15 பிரதமர்களை கண்ட பிரிட்டன் அரசி எலிசெபத்
பிரட்டன் அரசி இரண்டாம் எலிசெபத் இதுவரை 15 பிரதமர்களுடன் பணியாற்றியிருக்கிறார். இங்கிலாந்தில் 1952ஆம் ஆண்டு அரசியாக பதவியில் அமர்ந்தவர் இரண்டாம் எலிசபெத் .அப்போது அவருக்கு வயது 25 அன்றைய பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் தொடங்கி தற்போது பதவியேற்றிருக்கும் லிஸ்டிரஸ் வரை…
தென் மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 3 நாட்கள் தென் மாவட்டங்களில் சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ளார். ராகுல் காந்தி இன்று துவங்கும் 150 நாள் இந்திய ஓற்றுமை பாதயாத்திரையை கன்னியாகுமரியில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். பின்னர் திருநெல்வேலி, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் பல்வேறு…
படம் எப்படி இருக்கும் ?? பாகுபலி போல் இருக்குமா..? மணிரத்னம் கூறிய பதில்..
பொன்னியின் செல்வன் இசைவெளியீட்டு விழாவில் மணிரத்னம் சொன்ன சுவாரஸ்ய நிகழ்வு. இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமாக இருந்து வந்தது பொன்னியின் செல்வன். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி இரண்டு பாகமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்…
இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வருகிற 10-ந்…
இனி கார் பின்சீட்டில் அமர்வோருக்கும் சீட் பெல்ட் கட்டாயம்..
இந்தியாவில் வாகன விபத்தில் 1.73 லட்சம் பேர் கடந்த ஆண்டில் உயிரிழந்துள்ளதாக சமீபத்தில் ஒரு ஆய்வில் தகவல் வெளியானது. இதுகுறித்து, நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் 10-ல் 7 இந்தியர்கள் காரில் பின் இருக்கையில் அமர்ந்து…