• Fri. Sep 22nd, 2023

Month: September 2022

  • Home
  • ஹேண்ட் இன்  ஹேண்ட் இந்தியா சார்பில் மகளிர் தொழில் முனைவோர்களுக்கு நான்கு நாட்கள் பயிற்சி

ஹேண்ட் இன்  ஹேண்ட் இந்தியா சார்பில் மகளிர் தொழில் முனைவோர்களுக்கு நான்கு நாட்கள் பயிற்சி

 மகளிர் தொழில் முனைவோரை முன்னேற்றும் நோக்கத்தில் ஹேண்ட் இன்  ஹேண்ட் இந்தியாவின் நிர்வாக தலைவர் டாக்டர் கல்பனா சங்கர் ஆலோசனை படியும் மூத்த துணை தலைவர் திரு விஜயகுமார் வழிகாட்டுதலின்படியும்  முதன்மை பொது மேலாளர் ஜோசப்ராஜ் ஒருங்கிணைப்பில் மகளிர் தொழில் முனைவோர்களுக்கான நான்கு…

உலகின் முதல் குளோன் ஓநாய்… அசத்திய சீன விஞ்ஞானிகள்..

பெய்ஜிங்கைச் சேர்ந்த மரபணு நிறுவன விஞ்ஞானிகள், ஒரு காட்டு ஆர்க்டிக் ஓநாயை உலகில் முதல் முறையாக வெற்றிகரமாக குளோனிங் செய்துள்ளனர்.இந்த ஆராய்ச்சி குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில் “இரண்டு வருட கடினமான முயற்சிகளுக்குப் பிறகு, ஆர்க்டிக் ஓநாய் வெற்றிகரமாக குளோனிங் செய்யப்பட்டது” என்று…

500 ஆண்டு பழமையான வளரி வீரன் நடுகல் கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே தி.குண்ணத்தூரில் 500 ஆண்டு பழமையான வளரி வீரன் சிற்பம் கண்டறியப்பட்டது.மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை தலைவரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் முனைவர்…

ஏஐடியூசி கட்டுமான தொழிலாளர்கள் சங்க மாவட்ட மாநாடு

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் ஏஐடியூசி கட்டுமான தொழிலாளர்கள் சங்க 8 வது மாவட்ட மாநாடு கழுகுமலை சமுதாய நலகூடத்தில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் பலவேசம், மாவட்ட நிர்வாக குழு சித்ரா, மாவட்ட குழு சிவராமன் ஆகியோர் தலைமை வகித்தனர். சண்முகராஜ்…

ஸ்டாலின் குடும்பத்திற்கு மட்டுமே விடியல் கிடைத்துள்ளது.. கே.டி.ராஜேந்திரபாலாஜி கருத்து…

திமுக ஆட்சியில் ஸ்டாலின் குடும்பத்திற்கு மட்டுமே விடியல் கிடைத்துள்ளது, ஓட்டு போட்ட 8 கோடி மக்களும் தெருவில் நிற்கின்றனர் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு. திமுக ஆட்சியில் ஸ்டாலின் குடும்பத்திற்கு மட்டுமே விடியல்…

தசரா பண்டிகை… கூடுதல் பேருந்துகள் இயக்கம்..

போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தலின்படி, குலசேரப் பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், அக்டோபர் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை, சென்னையிலிருந்து திருச்செந்தூர், குலசேரப் பட்டினத்திற்கும் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர்,…

சோனியா காந்திக்கு அதிகாரம்… தீர்மானம் நிறைவேற்றம்..

இமாச்சல பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினரால், காங்கிரஸ் கட்சியின் அடுத்த தேசிய தலைவரை தேர்வு செய்ய இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அதிகாரம் வழங்கி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.புதிய மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி(AICC) உறுப்பினர்களை நியமிக்கவும்…

திமுகவால் தான் காங்கிரசுக்கு மரியாதை.. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

காங்கிரஸ்காரர்களுக்கு இன்று மரியாதை இருக்கிறது என்றால், அது திமுகவால் தான் வந்தது என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சுதூத்துக்குடியில், தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவர் ஏ.பி.சி.வீ.சண்முகம், பொதுவாழ்வில் ஈடுபட்டு 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, அவரை பாராட்டும் வகையில் பொதுவாழ்வில் பொன்விழா நடத்தப்பட்டது.…

ஸ்விக்கியின் புதிய விதிமுறை.. வருத்தத்தில் ஊழியர்கள்

இனி வேலை நேரம் 16 மணி நேரமாக மாற்றப்பட உள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் அறிவிப்பு. உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் ஒன்றான ஸ்விக்கி நிறுவனம் தனது ஊழியர்களை பிழிந்து எடுப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் ஸ்விக்கி நிறுவனம்…

அமித்ஷாவை சந்தித்தது ஏன்..? இபிஎஸ் விளக்கம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்பு ஏன் என்பது குறித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 9 மணிக்கு விமானம் மூலம்…