உயிரிழந்த சிறுவன் உடலை உப்புகுவியலுக்கு வைத்த கொடூரம்
உயிர் பிழைத்து விடுவான் என்ற மூட நம்பிக்கையில் உயிரிழந்த சிறுவன் உடலை உப்புகுவியலுக்கு வைத்த கொடூரம் சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம் சிரவாரா கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி கங்கம்மா. இந்த தம்பதியின் மகன் பாஸ்கர் (10).…
சீனாவில் நிலநடுக்கம்- 65 பேர் பலி
சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 65 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறதுசீனாவின் தென்மேற்கே அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுன்டி பகுதியில் ரிக்டர் அளவுகோலில்…
ஜெயிலர் படம் வெளிவரஉள்ளதால் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி
ஜெயிலர் படம் வெளிவர உள்ளதால் நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகிஉள்ளது.தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் ரஜினிகாந்த். தான் ‘அரசியலுக்கு வரப்போவதில்லை’ என திட்டவட்டமாக அறிவித்து விட்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அவரிடம் ஆதரவு கேட்ட கமல்ஹாசனுக்கு…
மாணவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளவேண்டும்.. தமிழிசை
மாணவர்களின் மனநிலை புரிந்து கொள்ள வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பேச்சு.கடைசி வரிசை மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துப்பாருங்கள் தானாகவே முதல்வரிசைக்கு தன்னை அவர்கள் மாற்றிக்கொள்வார்கள் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.நேற்று புதுச்சேரியில் நடைபெற்ற ஆசிரியர்…
செப்.7 வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்..
நாளை (செப்டம்பர் 7) இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிறது என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 612 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 91,000க்கும் அதிமான எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதேபோல் 313 பல்…
தொடர் மழை.. காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…
காவிரி கரையோர மாவட்டங்கள் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் நிரம்பி வருகிறது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து 1.25 லட்சம் கன அடி…
புதுமைப்பெண் திட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
திமுக அரசு கொண்டுவந்துள்ள புதுமைபெண் திட்டத்திற்கு ஓபிஎஸ் வாழத்து தெரிவித்துள்ளார்.சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்துக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது..:- அ.தி.மு.க. பொதுக்குழு குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். இது எங்களுக்கு சாதகமாக அமையுமா?…
ஓணம் பண்டிகை- தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு விடுமுறை
நாளை மறுநாள் ஓணம்பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.கேரள எல்லையை யொட்டி உள்ள தமிழக பகுதிகளிலும் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படும். இதற்காக குமரி மாவட்டத்திற்கு வருகிற 8-ந் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதுபோல…
ஓடும் ரயில் அருகே போஸ் கொடுத்த மாணவன்..பதைபதைக்கும் வீடியோ
சமூக வலைத்தளங்களில் வெளியிட ஓடும் ரயில் அருகே நெருங்கி ஆக்ஷன் ஹீரோவாக போஸ் கொடுத்த மாணவர் படுகாயம்தெலுங்கானா மாநிலம் வாடேபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அக்ஷய் ராஜ் (17). ப்ளஸ் 2 படித்து வந்த இவர், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ளவர். இந்த…
பெங்களூருவில் 75 ஆண்டுகளில் இல்லாத மழை… வீடியோ
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவில் மழை பெய்து வருவதால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. பொதுவாக தென்மேற்கு பருவமழை காலத்தில் அதிகமழை பெறும் மாநிலமாக கர்நாடகம் இருந்தாலும்.…