• Sun. Oct 1st, 2023

Month: August 2022

  • Home
  • யானையை தேடிவரும் கும்கியானை

யானையை தேடிவரும் கும்கியானை

காயமடைந்த யானைகளை தேடி கண்டுபிடிக்க கும்கியானைகளை வனத்துறையின் பயன்படுத்தி வருகின்றனர். கோவை அனைக்கட்டி பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட யானையை தேடும் பணியில் 2 வது நாளாக 70க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தேடும் பணியில் உதவுவதற்காக கும்கியானையான கலீம் வரவழைக்கப்பட…

21-ந்தேதி சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்

வரும் 21 ம் தேதி தமிழக முழுவதும் 34 வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை தகவல்தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 33 சிறப்பு முகாம்கள் நடந் துள்ளன.…

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்..!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி மாதத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து வரும் 26ம் தேதி வெள்ளிக்கிழமையன்று தேரோட்டம் நடைபெறும் எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி மற்றும் மாசி மாத திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.…

ஜோ பைடனின் மனைவிக்கு கொரோனா!

அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அந்நாட்டில் மொத்தம் 9,47,88,022 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,62,770 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த நிலையில், அமெரிக்காவின் முதல் பெண்மணி…

ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த நடிகை பூனம்பஜ்வா..!

அதிகமான லைக்ஸ்களைப் பெறுவதற்காக நடிகை பூனம்பஜ்வா கவர்ச்சிப்புகைப்படங்களை வெளியிட்டு வருவது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த நடிகை பூனம் பஜ்வா தமிழில் சேவல் என்ற படத்தில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம்,…

பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். அப்போது, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகள், ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிப்பது, மத்திய அரசின் மின்சார சட்டத்…

அவசர நிலை வாபஸ்- ரணில் விக்ரமசிங்கே தகவல்

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டங்களில் குதித்தனர். இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்தனர். புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே கடந்த மாதம் 21-ந் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்தது. இதையடுத்து இலங்கையில் அவசர…

ஆய்வுக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்த சிலப்பதிகார கலைக்கூடம்..!

மயிலாடுதுரை மாவட்டத்தில் ஆய்வுக்குச் சென்ற தமிழ்நாடு சட்டப்பேரவையின் மதீப்பீட்டுக் குழுவினர் அங்குள்ள சிலப்பதிகாரக் கலைக்கூடத்தின் பாழடைந்த நிலைமையைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததுதான் பரபரப்பான விஷயமே!மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டபேரவையின் மதிப்பீட்டு குழுவினர் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள குறைபாடுகள்…

வங்கி கொள்ளை வழக்கில் திசை திருப்ப முயன்ற கொள்ளையர்கள்!

சென்னை அரும்பாக்கத்தில் நடந்த கொள்ளை வழக்கில் போலீசாரின் கவனத்தைதிசை திருப்பிய கொள்ளையர்கள் பற்றிய திடுக்கிடும் தகவல்சென்னை அரும்பாக்கத்தில் நகைக் கொள்ளை வழக்கில் போலீசாரின் கவனத்தை திசைதிருப்ப பல்வேறு இடங்களில் செல்போனை ஆன் செய்து ஆப் செய்துள்ளனர் கொள்ளையர்கள். செல்போன் சிக்னலை போலீசார்…

நாட்டின் சுதந்திர தியாகிகளை புகழ்ந்து பேசிய சமூக சிந்தனையாளர் அழகுராஜா பழனிச்சாமி…

75 ஆவது சுதந்திர தின விழாவிற்கு S. தங்கப்பழம் கல்வி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் சமூக சிந்தனையாளர் அழகுராஜா பழனிச்சாமி பங்கேற்றார். சுப்ரமணிய நாடார் வடிவு அம்மாள் கல்வி அறக்கட்டளையின் கீழ், S. தங்கப்பழம் கல்வி குழுமத்தினரால் நடத்தப்பட்டு வரும், வாசுதேவநல்லூரில்…