• Fri. May 3rd, 2024

Month: August 2022

  • Home
  • என்னை ஒருமையில் பேசினாரா..?? மேயர் பிரியா விளக்கம்…

என்னை ஒருமையில் பேசினாரா..?? மேயர் பிரியா விளக்கம்…

சென்னை மேயர் பிரியாவை ஒருமையில் பேசியதாக கே.என் நேரு மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில் இதுகுறித்து மேயர் ப்ரியா விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என் நேரு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா உள்பட பலர்…

அழகு குறிப்புகள்:

சருமத்திற்கு அழகு தரும் ஸ்ட்ராபெர்ரி: ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் சத்துகள் சருமத்துக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது. ஸ்ட்ராபெர்ரிக்கு சருமத்தைச் சுத்தப்படுத்தும் தன்மையும் உண்டு. இது முகத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும். ஸ்ட்ராபெர்ரி பழம் தோலின் வறட்சியைப் போக்கும். வெயிலினால் ஏற்படும் சருமப்…

சமையல் குறிப்புகள்:

பாதாம் பூரி: தேவையான பொருட்கள்மைதா மாவு – 1 கப், சர்க்கரை – 3ஃ4 கப், உருக்கிய நெய் – 1ஃ4 கப், உலர்ந்த தேங்காய் துருவல் – 1ஃ2 கப், எண்ணெய் – பொரிப்பதற்கு, அரிசி மாவு – 2…

உணவில் விஷம் கலந்து தாயை கொன்ற மகள் கைது..,

கேரளாவில் சொத்தை அபகரிக்க ஆசைப்பட்டு, தாயை உணவில் விஷம் வைத்து கொன்ற மகளை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள குன்னம்குளம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மனைவி ருக்மினி (வயது 58). இவர்களுக்கு இந்துலேகா (36) உள்பட…

பொது அறிவு வினா விடைகள்

ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியர்?சத்யஜித்ரே இந்தியா விண்வெளி யுகத்திற்குள் நுழைந்ததற்குக் காரணமானவர் யார்?ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?கங்கை இந்தியாவில் இரும்புப் பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது?லக்னோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்…

மகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல்கள் இல்லை.மகாராஷ்டிராவின் கோலாப்பூர் பகுதியில் இன்று அதிகாலை 2.36 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோலாப்பூர் மாவட்ட நிலப்பரப்பில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 27: நீயும் யானும், நெருநல், பூவின்நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி,ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரைக்கழி சூழ் கானல் ஆடியது அன்றி,கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை; உண்டு எனின்,பரந்து பிறர் அறிந்தன்றும்இலரே- நன்றும்எவன் குறித்தனள்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்தரையில் இருக்கவும் கற்றுக்கொள்…சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்… • நம்மை அவமானப்படுத்தும் போதுஅந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்அடுத்த நொடியில் இருந்துதான்நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது… • எந்த சூழ்நிலையையும் எதிர்த்து நிற்கலாம்தன்னம்பிக்கையும் துணிச்சலும் இருந்தால்…… • ஒரு நாள்…

ராமநாதபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது

ராமநாதபுரத்தை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு.மத்திய அரசால் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, மாநில அரசால் பரிந்துரைக்கப்படும் தகுதியான நபரை மத்திய அரசு தேர்வு செய்து அறிவித்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது…

குறள் 289:

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்லமற்றைய தேற்றா தவர். பொருள் (மு.வ): களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.