• Fri. Apr 19th, 2024

Month: August 2022

  • Home
  • மணி முர்த்தீஸ்வரம்  … விநாயகர் திருமண கோலத்துடன் காட்சிதரும் திருத்தலம்

மணி முர்த்தீஸ்வரம்  … விநாயகர் திருமண கோலத்துடன் காட்சிதரும் திருத்தலம்

இந்திரன் வழிபாடும், விநாயகர் வழிபாடும் உலகம் முழுவதும் இருந்து வருகிறது.! அன்னையை அழைக்கக் கூடிய தாய் என்ற பெயரையும், நிலத்தைக் குறிக்க கூடிய லேண்ட் என்கிற பெயரையும் இணைத்து உருவான தாய்லாந்த் நாட்டில் உலகின் மிகப்பெரிய விநாயகர் சிலை உள்ளது.! தாய்லாந்து…

8 வழிச்சாலை திட்டத்திற்கு தி.மு.க. எதிரி அல்ல – அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

சென்னை -சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு தி.மு.க. எதிரி அல்ல என அமைச்சர் எ.வ.வேலு மதுரையில் பேட்டியளித்துள்ளார்.மதுரையில் கலைஞர் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. அதனை பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் பத்திர பதிவுதுறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் இன்று பார்வையிட்டு…

மீனவர்கள் பிரச்சனை … சிக்கல் தீர்க்கும் மையங்கள் அமைக்க வேண்டும் – ஓ.பி.எஸ் அறிக்கை

தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண இரு நாட்டு கடற்கரை பகுதிகளிலும் சிக்கல் தீர்க்கும் மையங்களை உருவாக்க வேண்டும் என ஓபிஎஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.இதுகுறித்து தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியக் கடல் எல்லைக்கு உட்பட்ட, வழக்கமாக மீன் பிடிக்கும்…

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள்.. பாதுகாப்பு பணியில் 10,000 பயிற்சி காவலர்கள்..

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்துமாறு காவல் துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடு முழுவதும் 2 ஆண்டுகளுக்குப் பிறகு விநயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை தமிழகத்தில்…

சென்னை பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு..

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு. சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டுக்கான…

உங்க ஸ்மார்ட்போனில் 5 ஜி வேலை செய்யுமா?

தற்போது நீங்கள் பயன்படுத்தும் ஸ்மாட்போனில் 5ஜி வேலை செய்யுமா என தெரிந்து கொள்ள வேண்டுமா?இந்தியாவில் வரும் மாதங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட உள்ளன. பல ஸ்மாட்ர்போன் நிறுவனங்கள் ஏற்கனவே 5ஜி வசதி கொண்ட போன்களை வழங்கத் தொடங்கியுள்ளன. எனினும் ஏற்கனவே இருக்கும்…

ஸ்ரீ வைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம்!!

ஸ்ரீ வைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் ஊர்வசி s. அமிர்தராஜ் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.ஸ்ரீ வைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ். அமிர்தராஜ் 38வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தூத்துக்குடி…

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து..,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட்வார்னர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஐபிஎல் அணியில் டெல்லி அணிக்காக விளையாடுபவரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராமில் அவர்”நண்பர்கள் ,குடும்பத்தினருக்கு எனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்…

வைகை அணையில் இருந்து வினாடிக்கு 4000 கன உபரி நீர் திறப்பு. திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை.

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் நள்ளிரவு ஒரே நாளில் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகமாகி அணையில் இருந்து ஆற்றின் வழியாக வினாடிக்கு 4000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது .

ஆண்டிபட்டியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்..,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி எம்ஜிஆர் சிலை அருகே இந்து முன்னணி சார்பில் பிரம்மாண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டு இருந்தது .அதற்கு முன்பாக இந்து முன்னணி மாவட்ட செயலாளர் டாக்டர் எஸ் பி எம். செல்வம் தலைமையில் அமைப்பினர் சிறப்பு அபிஷேகம் ஆராதனை…