• Mon. Feb 23rd, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

Month: August 2022

  • Home
  • பணவீக்கதால் மந்தநிலை ஏற்படும் – முகேஷ் அம்பானி

பணவீக்கதால் மந்தநிலை ஏற்படும் – முகேஷ் அம்பானி

இந்தியாவில் பணவீக்கத்தால் மந்தநிலை ஏற்படும் என ரிலைன்ஸ் அம்பானி பேச்சுபணவீக்கம் காரணமாக உலகளாவிய மந்தநிலை ஏற்படலாம் என ரிலைன்ஸ் நிறுவனத்தலைவர் முகேஷ்அம்பானி கூறியுள்ளார். ரிலையன்சின் 45 வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் ” நடப்பு நிதியாண்டில் நாட்டின் அதிக வரி…

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குவிந்த திருமண ஜோடிகள்

சுபமுகூர்த்த நாள் முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிகோயிலில் திருமணஜோடிகள் வருகை அதிகரிப்பு. உலக பிரசித்தி பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு பக்தர்கள் அதிகமாக வருவது வழக்கம். அதிலும் விஷேச தினங்களில் வெளிநாட்டு, வெளிமாநில பக்தர்கள் வருகை கூடுதலாக காணப்படும். மேலும் திருமணம்…

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை .. 4 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க உத்தரவு…

சாத்தான்குளம் தந்தை – மகன் மரண வழக்கை 4 மாதத்திற்குள் முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறை விசாரணையின் போது அடித்து…

பாகிஸ்தானில் கனமழை.. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000ஐ தாண்டியது…

பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியுள்ளது. பாகிஸ்தானில் பருவமழையானது தீவிரமாக பெய்த காரணத்தினால் அங்கு வரலாறு காணாத வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 150 மாவட்டங்களில் 110 மாவட்டங்கள் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஜூலை மாத…

இந்தோனேசியா சுமத்ரா தீவில் நிலநடுக்கம்..!

இந்தோனேசியா சுமத்ரா தீவு அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் பரிமன் அருகே மேற்கு சுமத்ராவில் இன்று காலை 5.8 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கமானது 11.9 கிலோமீட்டர் ஆழம்வரை பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு…

நீட் முதுநிலை கலந்தாய்வுக்கு தடை.. உச்சநீதிமன்றம் மறுப்பு..

நீட் முதுநிலை கலந்தாய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு. நீட் முதுநிலை கலந்தாய்வுக்கு தடையில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூரட் அறிவித்துள்ளார். நீட் முதுநிலை கலந்தாய்வு திட்டமிட்டபடி நடக்கட்டும், அதை நிறுத்த வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, நீ…

வேளாங்கண்ணி கோயில் திருவிழாவிற்காக 750 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா. இன்று வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா செப்.8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில்,…

இன்று வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது!!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் வருடந்தோறும் வெகு விமர்சையாக நடக்கும் திருவிழாவில்,. கடந்த 2 ஆண்டுகளாக வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொரோனா காரணமாக பக்தர்களின்றி நடைபெற்றது.இந்நிலையில் உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் இன்று அன்னை வேளாங்கண்ணி…

ஹிஜாப் வழக்கு – கர்நாடகா அரசுக்கு நோட்டீஸ்

ஹிஜாப் வழக்கு விவகாரம் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கர்நாடகா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் எனப்படும் மத அடையாள ஆடைகளை அணிந்து செல்வதற்கு மாநில அரசு தடை…

மதுரையில் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு மினி மாராத்தான் போட்டி!

மதுரையில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு மினி மாராத்தான் போட்டியில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்பு…போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து பினாக்கல் அமைப்பு சார்பில் மினி மாராத்தான் நடைபெற்றது.…