• Fri. Sep 22nd, 2023

Month: August 2022

  • Home
  • கால்பந்து விளையாடிய செஸ் வீரர்கள்

கால்பந்து விளையாடிய செஸ் வீரர்கள்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள் கால்பந்துவிளையாடி மகிழ்ந்தனர்.மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்நிலையில் செஸ் விரர்களுக்கு இன்று ஓய்வளிக்கப்பட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும்…

நிரம்பி வழியும் அணைகள் …

தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகா, கேரளாவில் கனமழை பெய்துள்ள நிலையில் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த அணைகள் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் பல நீர்பிடிப்பகுதிகளில்…

போர் பயிற்சியை தொடங்கிய சீனா.. வைரலாகும் வீடியோ

தைவான் கடற்பகுதியில் சீனா போர் பயிற்சியை தொடங்கியுள்ளதால் அப்பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் சுற்றுப்பயணத்துக்கு சீனா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. இதை தொடர்ந்து தைவானை சுற்றியுள்ள சீன கடல் எல்லையில் ராணுவ பயிற்சியை சீனா…

சசிகலா மீதான வழக்கு முடித்துவைப்பு

சசிகலா மீதான வருமானவரித்துறை தொடர்ந்த ஒரு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.1996 -97 மதிப்பீ்ட்டு ஆண்டில் சசிகலாவின் சொத்து மதிப்பு ரூ4,97,52,100 என தீர்மானித்த வருமானவரித்துறை செல்வ வரியாக ரூ10.13 லட்சம் செலுத்த உத்தரவிட்டிருந்தது. அது தொடர்பாக நடந்துவந்து வழக்கில் ரூ1 கோடிக்கு…

இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வந்தன.இந்நிலையில் விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டினார்.…

18மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..,

தமிழகத்தில் 18 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.இதில் குறிப்பாக கோவை,மற்றும் நீலகிரியில் அதி கனமழையும்,திருப்பூர் ,தேனி, திண்டுக்கல்,தென்காசி,விருதுநகர், மாவட்டங்களில் மிக கனமழையும்.மதுரை…

மோடியை பார்த்து பயமில்லை… ராகுல்காந்தி

பிரதமர் மோடியை பார்த்து பயமில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேச்சு.பிரதமர் மோடியை பார்த்து பயபடமாட்டேன் என முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம்.பி யுமான ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நேஷனல்ஹெரால்டு விவகாரத்தில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் அனைத்தும் தங்களை மிரட்டுவதற்காகவே…

தி லெஜண்ட் சரவணனை தொடர்ந்து இவரும் படம் நடிக்கப்போறாரா..??

தி லெஜண்ட் சரவணன் கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து தன்னுடைய சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடிக்க துவங்கினார். அதை தொடர்ந்து தி லெஜண்ட் எனும் படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பதாகவும் அறிவித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தி லெஜண்ட் திரைப்படம் கடந்த ஜுலை 28ஆம்…

பேனா சின்னம் அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதவரின் டிஎன்ஏவை பரிசோதிக்க வேண்டும்-கே.எஸ்.அழகிரி

கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைப்பதில் என்ன தவறு..? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தின் அருகே தமிழக அரசு சார்பில்…

அக்னிபாத் திட்டத்தின் கீழ் 9.5 லட்சம் விண்ணப்பங்கள்…

இந்திய ராணுவத்தின் கடற்படை, விமானப்படை மற்றும் காலாட்படையில் 4 ஆண்டுகள் தற்காலிக ராணுவ பணிகளை மேற்கொள்ளும் அக்னிபாத் ராணுவ பணி திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை எதிர்த்து முதலில் நாடு முழுவதும் பல…