• Mon. Oct 2nd, 2023

Month: January 2022

  • Home
  • என் பெயரின் காரணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

என் பெயரின் காரணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ரஷ்யாவில் கம்யுனிஸ்ட் போராளி ஸ்டாலின் இறந்த நேரம் நான் பிறந்ததால் எனக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டினார் என பூச்சி முருகன் அவர்கள் இல்ல திருமண விழாவில் முதல்வர் பேச்சு. முதல்வர் மு.க.ஸ்டாலின், பூச்சி முருகன் இல்ல திருமண விழாவில் கலந்து…

அரசியல் சச்சின் டெண்டுல்கர் ஐ.பி

எப்போவும் பரபரப்பா இயங்குற பத்திரிகை அலுவலகத்தில் தேர்தல் முடிஞ்சு கொஞ்சம் நிதானத்துக்கு வந்த நேரம் .அப்போ திமுக வெற்றி பெற்றது குறித்து பேச்சு ஓடிக் கொண்டிருந்தது .திமுக எங்களோட அனுகூலத்துல 170 ஜெயிக்கும் நினைச்சோம். ஆனால் 159 தான் வந்துச்சு எங்க…

ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி!

கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதில் அடிக்கடி கூடுதல் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதை விட ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போட்டுக் கொள்ளவது நல்லது என ஃபைசர் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும்…

கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வந்து வாபஸ் பெற்ற ஜெ.,அரசு

தமிழகத்தில் மீண்டும் கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர வேண்டும் என்கிறது பாஜக. ஆனால் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வந்த அதிமுகவுக்கு 2004 லோக்சபா தேர்தலில் தமிழக மக்கள் தோல்வியைத்தான் கொடுத்தார்கள் என்பது வரலாறு.அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தை…

டெல்லி குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் தமிழக பரதநாட்டியக்குழு..!

டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா நிகழ்ச்சியில், தமிழகத்தைச் சேர்ந்த பரதாஞ்சலி என்ற பரதநாட்டியக் குழு தேர்வாகி இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜனவரி 26 அன்று நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதில் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் குடியரசு தின நிகழ்ச்சியில்,…

ஆன்லைனில் உணவு டெலிவரி செய்வது போல் கஞ்சா விற்பனை.., அதிர்ச்சியில் மக்கள்..!

ஆன்லைனில் உணவு டெலிவரி செய்வது போல் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பழைய மகாபலிபுரம் சாலை நாவலூர் பகுதியில் உள்ள புட் ஸ்ட்ரீட் அருகே ஆன்லைன் உணவு டெலிவரி…

கொரோனா தடுப்பூசியால் மலட்டுத் தன்மையா? அமெரிக்க ஆய்வுத் தகவல்

கொரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசியை செலுத்திக்கொள்வதால் மலட்டுத் தன்மை ஏற்படாது என அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மலட்டுத் தன்மை ஏற்படும் என்ற வதந்தி தடுப்பூசி அறிமுகமானதிலிருந்தே பரவி வருகிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்வதனால் மலட்டுத் தன்மை ஏற்படாது என…

அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில், 150 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய பாலம் நேற்று(ஜன.,21) நள்ளிரிவு திடீரென கிரேன் மூலம் துாணை இணைக்கும் போது இடிந்து விழுந்தது. இதில் பணியாற்றிக் கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள்…

மாணவி லாவண்யா உடலை அடக்கம் செய்ய வேண்டும்:ஐகோர்ட் கிளை உத்தரவு..!

தற்கொலை செய்துகொண்ட மாணவி லாவண்யாவின் உடலை பெற்றோர் பெற்று அடக்கம் செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த லாவண்யா (17)…

பழனி முருகன் சிலை பற்றி அறிந்திடா சில ரகசியங்கள்…

பழனி முருகனை பற்றி நீங்கள் அறிந்திடாத சில தகவல்கள் மற்றும் ரகசியங்களை தற்போது பார்க்கலாம். தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கபடுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி . பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும்…