• Fri. Mar 29th, 2024

Month: August 2021

  • Home
  • மயிலாடுதுறை-காரைக்குடிக்கு இன்று முதல் சிறப்பு ரயில் சேவை!

மயிலாடுதுறை-காரைக்குடிக்கு இன்று முதல் சிறப்பு ரயில் சேவை!

மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடிக்கு சிறப்பு ரயில் சேவை, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை – திருவாரூர் – காரைக்குடி இடையிலான சிறப்பு ரயில் சேவை இன்று முதல் துவங்கியது. மயிலாடுதுறையில் ரயில்வே ஜங்ஷனில் இருந்து 6:45 மணிக்கு…

ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைகளில் மக்கள் கூட தடை.. காரணம் என்ன?

தமிழகத்தில் நடைமுறையில்‌ உள்ள கொரோனா நோய்‌ பரவல்‌ தடுப்பிற்கான கட்டுப்பாடுகள்‌ 15.09.2021 காலை 6.00 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறப்பு மற்றும் கடற்கரைகள் மூடல் குறித்த விரிவான விபரங்கள் இதோ… மருத்துவ வல்லுநர்கள்‌, கல்வியாளர்கள்‌…

விநாயகர் சிலை வைத்து வழிபட தடை.. தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் வரும் செப் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவின் போது பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கத் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. கொரோனா 2வது அலை மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், ஊரடங்கை…

பள்ளிகள் திறப்பு.. தலைமையாசிரியர்களுக்கு பறந்த அதிரடி சுற்றறிக்கை!

பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், * வாரத்தில் 6 நாட்கள் பள்ளி வேலை நாட்கள் *10ம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தினமும் வகுப்புகள் நடைபெறும். * ஒவ்வொரு…

கர்ப்பிணி பூனையை காப்பாற்றிய இந்தியர்கள் உட்பட 4 பேருக்கு துபாய் மன்னர் ஷேக் முகமது 10 லட்சம் பரிசு வழங்கியுள்ளார்.

துபாயில் உள்ள டெய்ரா என்னும் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இரண்டாவது மாடியில் கர்ப்பிணி பூனை ஒன்று கீழே விழும் நிலையில் தொங்கிக் கொண்டு இருந்துள்ளது. இந்த பூனை கீழே விழுந்து விடும் என முன்கூட்டியே அறிந்த நான்கு பேர்,…

இந்திய வரலாற்றிலேயே முதன் முறை .. ரயில்வே அதிரடி !

இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக 194 கிலோமீட்டர் தூரம் கொண்ட நீள் வட்ட ரயில் பாதை திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருவள்ளுர், ஆவடி வழியாக மீண்டும் கடற்கரையை சென்றடையும்…

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் ; இரட்டை குழந்தைகளுக்கு எடைக்கு எடை நாணயம்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி நந்த கோபாலசாமி திருக்கோயிலில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் கிருஷ்ண பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது .அதனைத் தொடர்ந்து பாமா, ருக்மணி சமேத கிருஷ்ண பரமாத்மா ஊஞ்சலில் அமர்ந்து…

#BREAKING செப்.1 முதல் இலவசம்… பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் குட்நியூஸ்!

செப்டம்பர் 1 முதல் அடையாள அட்டை, சீருடையுடன் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்குள் கட்டுக்குள் வந்ததை அடுத்து செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க தமிழக அரசு…

மோடி வாயால் பாராட்டு – செம்ம குஷியில் திமுக அமைச்சர்!

காஞ்சிரங்கால் ஊராட்சியை பிரதமர் பாராட்டி இருப்பது அகில இந்திய அளவில் பெயர் சொல்லும் அளவுக்கு ஊரக வளர்ச்சித்துறையின் பணிகள் சிறப்பாக இருப்பதற்கு எடுத்துக்காட்டு என அமைச்சர் கே.சி. பெரியகருப்பன் பெருமிதமாக தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சமூக பாதுகாப்புத் துறை மற்றும்…

தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு?.. வெளியானது பரபரப்பு தகவல்!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் வருகிற 1-ந் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. இதில் பள்ளிக் கூடங்களில் 9, 10, 11, 12-ம் வகுப்புகள் மட்டும் தற்போது திறக்கப்பட உள்ளன. தமிழகத்தின் சில மாவட்டங்களி மீண்டும் கொரோனா…