





கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக புகாரளிக்க இ-மெயில் ஐடி அறிவிப்பு..,
இந்தியாவின் முதல் அதிநவீன ‘குகு டென்டல் கிளினிக்’ பிரம்மாண்ட துவக்க விழா!
ரூ 40 லட்சம் போதை மாத்திரைகளுடன் 5 பேர் கைது..,
தரமற்ற நீர் சேகரிப்பு மையங்களால் சிக்கல்-விவசாயிகள் அவதி..,
திண்டுக்கல் அருகே பெண்ணை முன்னிறுத்தி செயின் பறித்த மூன்று பேர் கைது..,
கோவை: தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் ஓரிரு கோரிக்கைகளை வலியுறுத்தியும் டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு குழுவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். தமிழக முதல்வர் விஜய் இரு தினங்களுக்கு முன்பு கல்வி நிறுவனங்கள் பேருந்து நிலையங்கள் வழிபாட்டுத்தலங்கள் ஆகியவற்றிற்கு அருகில் உள்ள சில்லரை மதுபான…
கோவை, பீளமேடு பகுதியில் வசித்து வரும் 6 வயது சிறுமிக்கு, அவர் பயிலும் பள்ளி வேன் ஓட்டுநரே பாலியல் வன்கொடுமை இழைத்த கொடூரச் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கணவரை இழந்த நிலையில், பிழைப்பிற்காகப் பெங்களூருவில் ஹோம் நர்சிங் வேலை பார்த்து…
ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சி சார்பில் தமிழக வெற்றி கழகம் தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சரானதை தொடர்ந்து கோவை தெற்கு மாவட்ட தவெஜ செயலாளரும் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினருமான விக்னேஷ் கதிர்வேல் பாண்டியன் அவர்களின் வெற்றியை முன்னிட்டும் ஒத்தக்கால் மண்டபத்தில் இருக்கும் ஈஸ்வரன் கோவிலில்…
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீநந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. முன்னதாக மஞ்சள்,…
தமிழக வெற்றி கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும் அமைச்சருமான செங்கோட்டையன், அமைச்சர் பதவி ஏற்ற பிறகு இன்று கோவைக்கு வந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக…
2026-2027 ஆம் ஆண்டுக்கான பள்ளிகள் வரும் ஜூன் மாதம் துவங்கப்பட உள்ள சூழலில் தனியார் பள்ளிகளின் வாகனங்களின் தரம், வேகம் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் குறித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே…
இடையக்கோட்டை வழியாக மாலை நேரத்தில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திண்டுக்கல் இருந்து மாலை 5:50 மணிக்கு புறப்பட்டு தாடிக்கொம்பு, சுக்காம்பட்டி, கெண்டையகவுண்டனூர், சாலையூர் நால்ரோடு வழியாக ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நவாலூற்று, கல்லுப்பட்டி பிரிவு,…
சட்டமன்றத் தேர்தல் முடிவு பெற்ற நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பேற்றார் அதிக பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் நேற்று சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கும் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர்…
ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில், பொதுமக்களுக்கான வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் “மேகார்னிவல் 2026” என்ற மூன்று நாள் பல் சிகிச்சை தகவல் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சி இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சி மே 14 முதல் 16,…
அ.தி.மு.க.வின் கோட்டை என கருதப்பட்ட கோவை கிணத்துகடவு தொகுதியில் முதல்முறையாக தேர்தல் களத்தில் குதித்த தவெக வேட்பாளர் விக்னேஷ் அபார வெற்றி பெற்று, அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்தார்.. இந்நிலையில் கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள சட்டமன்ற அலுவலகத்திற்கு வந்த அவருக்கு…