• Wed. Feb 18th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

பூங்கா நிலத்தை, நீதிமன்ற உத்தரவின்படி மீட்ட அதிகாரிகள்..,

கோவை, சரவணம்பட்டி பகுதியில் தி.மு.க ஆதரவாளர் ஒருவரால் பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பூங்கா நிலத்தை, நீதிமன்ற உத்தரவின்படி மாநகராட்சி அதிகாரிகள் இன்று அதிரடியாக மீட்டனர். கோவை, சரவணம்பட்டி பகுதியில் கடந்த 1993-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட…

வாகன விழிப்புணர்வு பேரணி..,

கோவையில் ஓட்டுநர் பயிற்சி கூட்டமைப்பு சார்பில் சீட்பெல்ட் அணிவது குறித்து வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு கோவையில் ஓட்டுநர் பயிற்சி கூட்டமைப்பு சார்பில் சீட் பெல்ட் அணிவது தொடர்பாக வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சாலை…

நிதியுதவி வழங்கிய கே. டி. ஆர் க்கு நன்றி தெரிவித்த மாநாட்டு நிர்வாகிகள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இரண்டாம் தென்மண்டல மாநாடு விமர்சையாக நடைபெறுகிறது. மாநாட்டிற்கு கலந்துகொண்டு சிறப்பிக்க வருகை தருமாறு விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி .ராஜேந்திர பாலாஜியிடம் மாநாட்டிற்கான அழைப்பிதழ் கொடுத்தனர். அழைப்பிதழை பெற்றுக் கொண்ட…

மாணவர்கள் பங்கேற்ற “ஸ்வர தாரங்கிணி”பஜன் போட்டி…

கோயம்புத்தூர், ஜனவரி 21, 2026 – கோவையில், வாழும் கலை அறக்கட்டளையின் சார்பில் பள்ளிகளுக்கிடையேயான “ஸ்வர தாரங்கிணி” பஜனை போட்டி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இதில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.குழந்தைகளிடையே பஜனை பாடலின்…

“ப்ரொபெர்டி ஃபேர் 2026” கண்காட்சி..,

2026 ஆம் ஆண்டுக்கான பாங்க் ஆஃப் பரோடா “ப்ரொபெர்டி ஃபேர் 2026” கண்காட்சி வரும் ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் நடத்துகிறது. இந்த கண்காட்சி இரண்டு…

வடவள்ளி பகுதியில் சர்ச் கட்ட பாஜகவினர் எதிர்ப்பு..,

வடவள்ளி பகுதியில் சர்ச் கட்ட பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தங்களிடம் அனைத்து ஆதாரங்களும் இருப்பதாக சர்ச் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். கோவை வடவள்ளி பகுதியில் புதிதாக தேவாலயம் கட்டுவதற்கான பணிகள் துவங்கப்பட்ட நிலையில் அங்கு திரண்ட பாஜகவினர் பொய்யான ஆவணங்களை கொடுத்து…

பொதுமக்கள் விரட்டி பிடித்த பல நாள் திருடன்..,

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பிரபல திருடன், பொதுமக்கள் சினிமா பாணியில் விரட்டிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் மீது 64 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. சிக்கியது எப்படி?…

குமரி ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் தொடக்கம்..,

கன்னியாகுமரி- திருவனந்தபுரம் இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடிவடையும். மேலும் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைந்து முடிவடையும் போது கூடுதலாக ரெயில்கள் இயக்க நடவடிக்கை…

எம்.ஜி.ஆர் 109வது பிறந்தநாள் விழா..,

அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் பல்க் முனியசாமி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் வெம்பக்கோட்டை எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் மகேஷ் குமார், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விளமரத்துப்பட்டி அதிமுக கிளை…

எம்.ஜி.ஆர் 109வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்..,

அரியலூர் அண்ணா சிலை .அருகே, அதிமுக நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சேட்டு (எ) எம். ராஜேந்திரன் தலைமை…