



அமைச்சர் உறவினர் என கூறி பெட்ரோல் பங்கில் தகராறு..,
இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை பாதுகாக்க கோரி தாம்பரத்தில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்..,
திருவேடகம் எல்லை காளியம்மன் கோவில் முளைப்பாரி உற்சவ திருவிழா..,
போக்குவரத்து நெருக்கடியை குறைக்க தார் சாலை அமைக்க கருப்பையா எம்எல்ஏ ஆய்வு..,
பத்ரகாளி அம்மன் கோவில் திருவிழா முளைப்பாரி ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பதாக குற்றச்சாட்டு..,
ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோடை வெயில் தாக்கம் காரணமாக ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழநாட்டின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, பிரதமர் மோடியை சந்திக்க நாளை முதலமைச்சர் விஜய் டெல்லி செல்கிறார். பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் & காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்டோரை சந்திக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேலப்புதூரில் உள்ள பழமையான அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக் கோயில் வைகாசி மாத பொங்கல் திருவிழா ஓவ்வெரு ஆண்டும் மூன்று நாட்கள் திருவிழாவாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன் தினம் துவங்கிய நிலையில்…
கோவை, கோவைபுதூர் சரவணா நகர் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியரான திருஞான சம்பந்தம் தனது மனைவியுடன் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் ஒருவர் துபாயில் பணியாற்றி வருகிறார். மற்றொரு மகன் அதே வீட்டில் மேல் மாடியில்…
மத்திய அரசின் தவறான வேளாண் கொள்கைகள் மற்றும் உரம் விலை உயர்வை கண்டித்து கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பேட்டிமத்தியில் பா.ஜ.க தலைமையிலான ஒன்றிய அரசு 2014-ஆம் ஆண்டு…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தி.மு.க. வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் அருள் கண்ணன் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கலைகலாச்சார பிரிவு வடக்கு மாவட்ட செயலாளர் கராத்தே கணேசன் ஆகியோர் அந்த கட்சிளில் இருந்து விலகிதமிழக வெற்றிக்கழக மாவட்ட…
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகிலுள்ள இனாகல்பாளையம் கிராமத்தில் நிலம் தொடர்பான சர்ச்சை ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஆதிதிராவிடர் சமூகத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் தகாத முறையில் மற்றவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த நடவடிக்கை…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பால்குடம் அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி 26 ஆம் தேதி அதிகாலை…
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அடுத்த சேத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா பூச்சொரிதல் உற்சவத்துடன் துவங்கியது. பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்திலிருந்து கரகம்,மங்கள வாத்தியங்கள் முழங்க 1000க்கும் மேற்பட்ட பெண்கள் பலவண்ண…
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தான வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா மே13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இக்கோவிலின் பிரம்மோற்சவ விழாவினை முன்னிட்டு தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வண்ண…