• Tue. Feb 17th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

குடியரசு தின விழா கொடியேற்றி கலெக்டர் மரியாதை..,

குடியரசு தின விழாவை முன்னிட்டு திண்டுக்கல் விளையாட்டு மைதானத்தில் தேசியக் கொடி ஏற்றி கலெக்டர் மரியாதை செலுத்தினார். நாட்டின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் சரவணன் மூவர்ண தேசிய…

டிடிவி தினகரன் இருகரம் கூப்பி வரவேற்கிறேன்-ஆர்.பி.உதயக்குமார்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தி.விலக்கு பகுதியில் அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக விழா மேடை வரை அமைதி ஊர்வலமாக வந்து மொழிப்போர் தியாகிகள் திரு உருவ…

மத்திய தொழில் பாதுகாப்பு படை அலுவலகத்தில் குடியரசுதின கொண்டாட்டம் …

மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாம் அலுவலகத்தில் 77 வது தினம் கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை விமான நிலைய துணை கம்மாண்டன்ட் சச்சின் ஜன்ராவ் இங்கோலே தேசியக்கொடியை ஏற்றி வைத்து…

முருகன் குன்றம் கோவிலில் சாமிதரிசனம் ஐஸ்வர்யா ரஜினி காந்த்.

கன்னியாகுமரியை அடுத்த மலைமேல் இருக்கும் முருகன் குன்றத்து வேல் முருகன் கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினி சாமி தரிசனம் செய்ய வந்தவரை. முருகன் குன்றம் கோவில் நிர்வாகி சிவபாலகிருஷ்ணன்வரவேற்றார். ஐஸ்வர்யா ரஜினி சுவாமி தரிசனம் செய்தார். இவர்…

மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், மகாத்மா காந்தியின் பெயரை மாற்றிய மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந் நிலையில் களியக்காவிளையை அடுத்த தையாலுமூட்டில் இளைஞர் காங்கிரஸ்…

“வீதியெங்கும் விஜயின் விசில்” பிரச்சாரம்..,

தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் விசில் சின்னத்தை தொகுதி வாரியாக பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தும் பணியில் கட்சி நிர்வாகிகள் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மதுரை மேல அனுப்பானடி பகுதியில் அக்கட்சியின் நிர்வாகி…

தேசிய உரிமைகள் மாநில நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்…

கன்னியாகுமரி, ஜன. 25: தேசிய உரிமைகள் களம் நுகர்வோர் அமைப்பின் மாநில நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு மாநில நிர்வாக செயலர் கார்த்திகா தலைமை வகித்தார். நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் பிரபாகரன் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், அமைப்பின் வளர்ச்சி மற்றும்…

மேம்பாலம் பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு..,

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் நடைபெறும் மேம்பாலம் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு, மூர்த்தி மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வவேலு கூறுகையில்;- மதுரையில் நீண்ட நாள் கோரிக்கையான…

போக்குவரத்து காவல்துறை சார்பாக குறும்படம் வெளியீடு..,

மதுரை மாநகர காவல் துறை ஆணையர் முனைவர் j லோகநாதன் ips ‘ஏன் அவசரம்’ எனும் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகடு வெளியீடு செய்யப்பட்டு, படக்குழுவினருக்கு கேடயமும், பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது ..37 வது தேசிய சாலைபாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு பல்வேறு சாலைப்பாதுகாப்பு…

திமுக சார்பில் மொழிப்போர் தியாகி ஆ. சின்னசாமி சிலைக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி..,

மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாளாக ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், அரியலூர் மாவட்ட திமுக சார்பில் கீழப்பழுவூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகி ஆ. சின்னசாமி திருவுருவச் சிலைக்கு மாலை…