• Thu. Apr 9th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

மருத்துவ செலவுக்கு கொண்டு சென்ற ரூ. 101000 பறிமுதல்..,

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை (55) இவரது மனைவி பாண்டியம்மாள் தேவி (50) ஆகிய இருவரும் ஒரு காரில் தாராபுரத்தில் இருந்து ஒட்டன்சத்திரம், செம்பட்டி வழியாக வத்தலகுண்டுவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மருத்துவ செலவிற்காக ரூபாய் ஒரு லட்சத்தி ஒரு…

ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் பெண்கள் கல்லூரியில் மோசடி..,

விருதுநகர் மாவட்டம் சேரி ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவிலில் இயங்கி வரும் தனியார் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி உள்ளது. கடந்த 2023-ஆம் கல்வியாண்டு முதல் இருபாலர் பயிலும் கல்லூரியாக மாற்றப்பட்டதாகக் கூறி மாணவர்களைச் சேர்த்துள்ளனர். ஆனால் மாணவர்களுக்கான சான்றிதழில் மகளிர் கல்லூரி…

எரியோடு பகுதியில் மதுவிற்ற 2 பேர் கைது;134 மதுபாட்டில் பறிமுதல்..,

வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பகுதியில் அனுமதி இன்றி மதுவிற்ற 2 பேரை கைது செய்து 134 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஏரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மலையரசி தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய…

புதுக்கோட்டை மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் கருத்து..,

தமிழ்நாடு அளவில் திமுக அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. பொதுவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றால் காவல்துறையின் அனுமதி பெற்று விட்டால் போதுமானதாக இருக்கும். ஆனால் இந்த ஆர்ப்பாட்டமானது…

அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அரசு கலை மற்றும். அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் நூலக அரங்கில் தமிழ் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பிரேமா தலைமையேற்று பேசினார். தமிழ் துறை தலைவர் பாலுச்சாமி வரவேற்று பேசினார். அருள்மிகு பழனியாண்டவர்…

நிலக்கோட்டையில் ஒரு மணி நேரம் பலத்த மழை..,

வத்தலக்குண்டு நிலக்கோட்டை, கொடை ரோடு, பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் இன்று காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது மதியம் 2மணி முதல் பலத்த மழை பெய்து வருகிறது. வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, அம்மையநாயக்கனூர் ,கொடைரோடு, பட்டி…

ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ.59,700 பணம் பறிமுதல்..,

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல்-23 ந் தேதி நடைபெறுகிற சூழலில் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதை தொடர்ந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கண்ணனூர்- புள்ளனேரி ரயில்வே பாலம் பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.…

அகழாய்வில் ‘தர்பீடோ’ குடுவை வடிவப் பானை ஓடுகள் கண்டெடுப்பு..,

வெம்பக்கோட்டை – அருகே உள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் மூன்று கட்டங்களாக அகழாய்வு செய்யப்பட்டது. இந்த அகழாய்வில் சுடுமண் முத்திரைகள், கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், தங்க மணிகள், செவ்வக விளையாட்டுப் பொருட்கள், நுண்கற்காலக்…

திடீர் ஹிந்தி எதிர்ப்பு பிரச்சனையை என்ஐஏ விசாரிக்க இந்துமக்கள்கட்சி கோரிக்கை..,

மதுரை உள்பட தமிழக முழவதும் உள்ள ரயில் நிலையங்களில் ஹிந்தியை அழித்து மொழி பிரச்சனையை உண்டாக்கும் பிரிவினைவாதி திருமுருகன் காந்தி என்ற டேனியல் காந்தியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரியும், ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கோரியும், திடீர் ஹிந்தி…

கேரளா மாட்டு வியாபாரிகள் கொண்டு வந்தரூ. 2.80 லட்சம் பறிமுதல்..,

வேடசந்தூர் அருகே கேரளா மாட்டு வியாபாரிகள் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.2. 80 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடபதுரை அருகே உள்ள தங்கம்மாபட்டி சோதனை சாவடியில் திண்டுக்கல் –…