






பர்மா காலனி பேருந்து நிறுத்தத்தில் கார் பள்ளி பேருந்து மோதி விபத்து..,
ஊனத்தடுப்பு மற்றும் மருத்துவ மறுவாழ்வு முகாம்..,
வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா துவக்கி வைத்த விஜய்வசந்த்..,
காங்கிரஸ் கட்சியின் மாநகர நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கான விண்ணப்ப படிவங்கள்..,
சமீபத்திய நிதி வழங்கல் குறித்து கடுமையாக விமர்சித்த கிருஷ்ணசாமி..,
சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் 77-ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பெற்றது. இவ்விழாவில் சிவகாசி, ரெட்ஃபோர்ட், ஃபைவ்கில்ஸ் பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் நாச்சியார் எரிபொருள் நிறுவனத்தின் இயக்குநரும் கல்லூரியின் முன்னாள் மாணவருமான மணிகண்டன் தேசியக் கொடியை ஏற்றினார்.கல்லூரிச் செயலர் செல்வராசன் நிகழ்ச்சிக்குத்…
அரியலூர் மாவட்டம், கீழப்பழூரில் மதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இரா.பார்த்தசாரதி தலைமை வகித்தார். அரியலூர் சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா கலந்து கொண்டு பேசியது: தமிழகத்தில் திராவிட…
சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் கீழத்தாயில்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (வயது30) கால்நடைகளை வளர்த்து வருகிறார். வழக்கம் போல் மாடுகளை மேய்ச்சல் நிலத்திற்கு கொண்டு சென்றார். அப்போது மேய்ந்து கொண்டிருந்த ஒரு மாடு தாகத்திற்காக அருகில் உள்ள கண்மாய்க்கு செல்வதற்காக தாயில்பட்டியில்…
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய காத்திருக்கும் போராட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. 10 ஆண்டுகள் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தேர்வு நிலை கிராம நிர்வாக…
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் அனைத்து துறை ஓய்வு ஊதியர்கள் சங்கத்தின் சார்பில் கிளை தலைவர் பாலகுமாரன், பொருளாளர் கோவிந்தராஜ், ஆகியோர் தலைமையில் ஓய்வு பெற்ற 70 வயதிற்கு மேற்பட்ட ஓய்வு ஊதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வு ஊதியம் வழங்க…
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜபுரம் அம்பேத்கர் தெருவில் 77 வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. பொதுமக்கள் சார்பில், அம்பேத்கர் நகர் குடியிருப்போர் இணைந்து இந்த விழாவை உற்சாகமாக கொண்டாடினர். விழாவை முன்னிட்டு கண்ணதாசன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,…
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தொழிற்சங்க மாநாட்டை துவைக்கி வைத்து தேசிய துணை தலைவர் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் பி வி கதிரவன் பிகாம் எல்எல்பி சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக தேசிய தொழிற்சங்க பொதுசெயலாளர் சிவசங்கரன் கலந்துகொண்டார் தலைமை…
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கிராமங்களம் தெற்கு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒன்றிய தொடக்கப் பட்டையில் பயின்று வரும் 52 மாணவர்களுக்கு நாட்டின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு புதிய உலகம் அறக்கட்டளை சார்பாக மாணவர்களுக்கு இனிப்புகள்…
விருதுநகர் கட்டபொம்மன் தெருவில் உள்ள அருள்மிகு விநாயகர், கருப்பசாமி கோயில் கும்பாபிஷேம், யாகம் வளர்க்கப்பட்டு சிவாச்சாரியார்கள் தலைமையில் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் விருதுநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். கோவில்…
ஏழு வயதேயான மாணவி செல்லின் கிறிஸ்டி தமிழின் 50 பக்தி மற்றும் இலக்கியப் பாடல்களை 50 நிமிடங்களுக்குள் ஒப்புவித்த அதே வேலை தமிழ் மொழிக்குள் பயன்பாட்டில் இருக்கும் நூறு வேற்று மொழிச் சொற்களை அடையாளப்படுத்தியுள்ளார். இவருடைய இந்த முயற்சியை உலக சாதனையாகப்…